ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் - கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
Jan 18, 2026, 10:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 12:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கூகுளின் ஜெமினி போன்ற அதிநவீன மென்பொருள் கூடத் தவறுகளைச் செய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏஐ தொழில் நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமென்றும், அது பிழை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏஐ சொல்லும் அனைத்தையும் குருட்டுத்தனமாக நம்பக் கூடாது எனக் கூறியுள்ள அவர், பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகவே கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Tags: googlegoogle ceoAI technologyDon't blindly trust AI technology - Google CEO Sundar Pichai
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடைகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க உத்தரவிட கோரி வழக்கு!

Next Post

இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies