கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜர்!
Jan 18, 2026, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆஜர்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாகத் தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ அதிகாரிகள் 3 குழுக்களாகப் பிரிந்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வணிக நிறுவன உரிமையாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அனுப்பிய சம்மன் அடிப்படையில் தவெகவைச் சேர்ந்த 5 நிர்வாகிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.

விசாரணை இன்னும் முடிவடையாதலால், கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

Tags: tvk partytvkThe General Secretary and other executives are present at the Karur CBI office for the 2nd day
ShareTweetSendShare
Previous Post

நான்கு குணங்களை கொண்ட விக்ரஹத்தை வழிபட வேண்டும் : சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பார தீ சுவாமிகள்

Next Post

போதைப்பொருள் கடத்தல் வழக்கு : நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சர்புதீனிடம் போலீசார் விசாரணை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies