தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக பாரதம் மாற வேண்டும் - சேம்பர் ஆப் காமர்ஸ்
Jan 18, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக பாரதம் மாற வேண்டும் – சேம்பர் ஆப் காமர்ஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக பாரதம்  வேண்டும் என  சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் தங்க, ரத்தின கற்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில், உலக அளவில் தங்கத்தின் விலையை ஏற்கும் நாடாக பாரதம் இருக்கிறது என்றும், அதற்கு பதிலாக தங்கம் விலையை நிர்ணயிக்கும் நாடாக மாற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் தங்கத்திற்கான தேவையில் 20 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியே கொடுத்துவிடும் என்றும், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் உலகின் நகை மையமாக பாரதம் உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பாரதம் தங்கத்தின் தரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், 24 காரட் தங்கத்தை ஏற்றுமதி செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனவும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Tags: Gold ratetoday gold ratechennai gold pricegold price update. tamilnadu gold pricehamber of Commerce.hamber of Commerce conference
ShareTweetSendShare
Previous Post

சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் – அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!

Next Post

7 கி.மீ. வேகத்தில் நகரும் டிட்வா புயல் – வலுவிழந்து கரை கடக்கும் என தகவல்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies