ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!
Jan 14, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா : மசூதி கட்டுவதற்கு எதிராக கவிதை பாடிய சிறுமிக்கு சம்மன்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் மசூதி கட்டுவதற்கு எதிராகக் கவிதை பாடிய சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெர்ம் நகரில் மசூதி கட்டும் திட்டத்திற்கு எதிராகக் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மசூதிக்கு எதிராக 12 வயதான மரியா யுஷ்கோவா என்பவர் உணர்வுபூர்வமான ஒரு கவிதை வாசித்தார். எழுந்து வாருங்கள் என் மக்களே, கொடூரமான கூட்டம் நம் மீது தாக்குதல் நடத்துகிறது. தாய்நாட்டை அழிப்பதற்காக மசூதி நீண்டு நிற்கிறது.

அந்தப் பெரும் மசூதி நமக்காக ஒரு சாட்டையைத் தயார் செய்கிறது என அந்தக் கவிதை அமைந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீப்போல் பரவியது.

இதையடுத்து போலீசார் சிறுமிக்குச் சம்மன் அனுப்பி பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ரஷ்ய அரசியலமைப்பின் 51வது பிரிவை மேற்கோள் காட்டி, அதிகாரிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து வெறுப்பை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாகச் சிறுமியின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் மிரட்டியுள்ளனர். பின்னர் விசாரணை முடிந்து சிறுமி மரியா விடுவிக்கப்பட்டார்.

Tags: russiaRussia: Girl summoned for singing poetry against mosque construction
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே கூலிப்படையை ஏவி கள்ளக்காதலன் படுகொலை!

Next Post

சிவகங்கை : யூரியா உரங்களை பெற நீண்ட நேரம் காத்திருந்த விவசாயிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies