திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை அனைவரும் செய்தது தவறு - நயினார் நாகேந்திரன்
Jan 18, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் முதல்வர் வரை அனைவரும் செய்தது தவறு – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அங்காளி பங்காளி சச்சரவுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் பயன்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு வங்கியே முதலமைச்சரின் நோக்கம் என தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு வங்கிக்காக பயன்படுத்துகிறார் என்று, பாஜக-வினர் இஸ்லாமியர்களுடன் மாமன், மச்சான் போல் பழகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டப்படி தீபம் ஏற்ற அனுமதித்திருக்க வேண்டுமே தவிற 144 தடை போட்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதலமைச்சர் வரை அனைவரும் செய்தது தவறு எனறும், நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: thiruparankundram newsnainar nagendran bjpbjp nainar nagendrannagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechthiruparankundram rowNainar NagendranThiruparankundramThiruparankundram hillThiruparankundram case.
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் நடைபெற்ற 2 நாள் மிருதங்க கருத்தரங்கம்!

Next Post

நாங்களே மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்கிறோம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்பரங்குன்றம் பூர்வீக மக்கள்!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies