உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் - ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 12:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 16, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார்.

ஐநாவில் “உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்” என்ற பெயரில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி பங்கேற்று பேசினார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் ஆதரித்ததாகவும் இதன்மூலம் தீவிரவாதத்திற்கு ஆதரவாக அந்நாடு செயல்படுவது உலகின் முன் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லையில் தீவிரவாத தாக்குதலை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என கூறிய அவர், கடந்த 4 தசாப்தங்களாக பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்திய மக்கள் கொல்லப்பட்டதாக கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய பிரதிநிதி பர்வதனேனி தெரிவித்தார். இதனிடையே பாகிஸ்தான் ராணுவ அதிபர் அசிம் முனிருக்கு சிறப்பு அதிகாரம் அளித்து அந்நாட்டு அரசு ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ளது என இந்திய பிரநிதிநிதி பர்வதனேனி குற்றம்சாட்டினார்.

Tags: Terrorist attackDrone attackindia pakistan war\Jaish-e-Mohammed.jammu Kashmir terro attackOperation Sindooroccupied KashmirIndiaUN meetingpakistanLeadership for Global Peacelashkar e taibaParvathaneniPoK
ShareTweetSendShare
Previous Post

கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு வராத நடை மேம்பாலம் – பயணிகள் அவதி!

Next Post

கடலூர் அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் – ஹெச்.ராஜா பங்கேற்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies