"திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்" - திருநங்கைகள் குற்றச்சாட்டு!
Jan 13, 2026, 11:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்” – திருநங்கைகள் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Jan 10, 2026, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இதில் காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டிய திருநங்கைகள் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தங்களின் காளைகளுக்கு டோக்கன் கிடைத்ததில்லை எனவும்,

குழுக்கல் முறையில் வழங்கப்படும் டோக்கன் அமைச்சர்கள் மற்றும் நடிகர்களுக்கு எளிதில் கிடைப்பது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து பேசிய ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரான திருநங்கை நான் கடவுள் சினிமா புகழ் கீர்த்தனா பேசும்போது :

நாங்கள் 20 காளைகளை வளர்த்து வருகிறோம் எங்களுக்குத் தெரிந்த தொழில் என்ற அடிப்படையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம்

திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்ற கூறியதால் சுயதொழில் செய்து இது போன்ற வீரமிக்க ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம் கடந்த 4 ஆண்டுகளாகப் பலமுறை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்திருக்கிறோம்

ஆனால் எங்களுக்கு இதுவரை ஒரு டோக்கன் கூடக் கிடைக்கவில்லை கடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இரவு 2 மணிவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கியிருந்த விடுதி முன்பாகக் காத்திருந்து துணை முதலமைச்சரின் காலில் விழுந்து டோக்கன் கேட்டோம் அப்போதும் கூட டோக்கன் கிடைக்கவில்லை

குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள் ஆனால் நடிகர் சூரி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் எப்படி ஆன்லைனில் குலுக்களில் முதல் 50 மாடுகளுக்குள் வருகிறது எனத் தெரியவில்லை

திருநங்கைகளாக இருக்கக்கூடிய எங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே கிடையாது நான் திமுகவைச் சேர்ந்த குடும்பத்தினர் என்றாலும் கூடத் திமுக ஆட்சியில் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்

திருநங்கைகள் எனப் பெயர் மட்டும் வைத்திருக்கிறார்கள் ஆனால் எந்த முக்கியத்துவமும் எங்களுக்கு இல்லை பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு காளைகளைக் காக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாக 8 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன்

ஆனால் டோக்கன் கிடைக்காமல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் கிடைக்கவில்லை என்றால் எங்களது ஆதார் ,ரேஷன் கார்டு மற்றும் திருநங்கைகள் அட்டை, வோட்டர் ஐடி உள்ளிட்டவைகளை தீயில் எரித்துவிட்டு காளைகளை விலைக்கு விற்றுவிட்டு மீண்டும் நாங்கள் பழைய நிலைக்கு வீதியில் சென்று யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என தெரிவித்தனர்

Tags: 2026 jallikattuBULLjallikattu bullTransgnder jalikattu issueMaduraiDMKjallikattumkstalintransgender
ShareTweetSendShare
Previous Post

“வன்முறையை கையாண்டால், ஈரானின் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்”-அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை!

Next Post

சட்டப்பேரவை தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies