"விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும்,சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்" - அண்ணாமலை
Mar 15, 2026, 05:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும்,சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்” – அண்ணாமலை

Manikandan by Manikandan
Jan 13, 2026, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும் என்றும், சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

புதுச்சேரி அண்ணா திடலில், பாஜக சார்பில் இளைஞர் எழுச்சி மாநாடு மற்றும் சுவாமி விவேகானந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும், உடற்பயிற்சி மற்றும் யோகாவை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கும் எனக்கூறிய அண்ணாமலை, சுயக்கட்டுப்பாடுடன் இளைஞர்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்

Tags: tnbjpPM Modibjpannamalaibjp indiaPuducherryAmitsha
ShareTweetSendShare
Previous Post

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Next Post

“பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு உண்மையானது” -அமெரிக்க தூதர் செர்ஜியோ

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies