30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் - மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!
Mar 19, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 18, 2026, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது,

30 ஆண்டுகளுக்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடி கல்லூரி பருவத்தில் நடந்த  நினைவுகளை, மறக்க முடியாத அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1993 96 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய குடும்பத்தினருடன் ஒன்று கூடி கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.

கல்லூரி பருவத்தில் தங்களுக்கு மறக்க முடியாத நினைவுகள் மற்றும் தங்களுடைய அனுபவங்களை ஒருவர் ஒருவர் பகிர்ந்து கொண்டது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக தற்போது நவீன உலகில் உள்ள வலைதளங்கள் செல்போன்கள் போன்றவற்றில் பலரை தொடர்பு கொண்டு தங்களுடைய குரூப்பில் இணைத்து இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்

ஆனால்  தொடர்பு கொள்ள முடியாத நண்பர்களை ஒரு காலத்தில் உறவினர்களும் நண்பர்களும் எப்படி தங்களுக்குள் உள்ள நட்புகள் மற்றும் உறவுகளை பகிர்ந்து கொள்வதற்காக கடிதம் எழுதினார்களோ அதுபோல் கடிதங்களை அனுப்பி மற்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒன்றிணைத்தனர்.

இவர்கள் அனைவரும்  கல்லூரி காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும்  வாழ்க்கையில் முன்னேறிய தருணங்கள் போன்றவற்றை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.  தங்களுடைய குழந்தைகளையும் அறிமுகப்படுத்தி பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Tags: unforgettable memoriesஅறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரிalumni meetpudukottaiAranthangi Government Polytechnic Collegeformer students meet
ShareTweetSendShare
Previous Post

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Next Post

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies