சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!
Jan 23, 2026, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 23, 2026, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிவிக்கப்பட்ட காசா அமைதி வாரியம் தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே இரண்டு ஆண்டுகள் நீடித்த போர் கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவுக்குக் வந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச காசா அமைதி திட்டத்தை அறிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக காசாவில் அமைதியை ஏற்படுத்துவது ,புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவற்றுக்கு காசா அமைதி வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதில் இணையும்படி இந் தியா உட்பட 60 நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார மன்ற கூட்டத்துக்கு இடையே அமைதி வாரியம் தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்.

அதற்கான இலட்சினை, திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் அவர் அறிவித்தார். அதன்படி உலக அளவிலான மோதல்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த வாரியம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உள்ளிட்டோர் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.

Tags: West Asian nationpakistanCanadaIsraelHamas militantsUS President TrumpGaza Peace Council
ShareTweetSendShare
Previous Post

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

Next Post

உலகிலேயே இரண்டாவது நெரிசல் மிகுந்த நகரம் பெங்களூரு!

Related News

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

கர்லா கட்டை சுற்றும் வீரராக கலக்கும் 76 வயது முதியவர்! – இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக மாறிய பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா!

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகன விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது – பிரதமர் மோடி அதிரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies