வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! - தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!
Jan 23, 2026, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

Manikandan by Manikandan
Jan 23, 2026, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் சட்டமன்ற தேர்தல் கடினமானதாக இருக்கும் எனவும், காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டுமெனவும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் எப்பொழுதுமே தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் நேற்று நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆனையம் விசில் சின்னம் ஒதுக்கியிருப்பது குறித்து பேசி காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜை அனுப்பியுள்ளார். அதில் “விஜய் கட்சிக்கு விசில் சின்னம் வழங்கியுள்ளனர். என்னை பொருத்தமட்டில் அது நல்ல சின்னம் என்றும் இந்த தேர்தல் நீங்கள் நினைப்பதைபோல் எளிதாக இருக்காது கடினமாகவே இருக்கும் என்றும் உங்களது பகுதியில் உள்ள மக்கள் எந்த கூட்டனி குறித்து அதிகம் பேசுகிறார்கள் என கண்காணித்து எனக்கு தகவல் அளியுங்கள் என்றும் அவ்வப்போது எனக்கு வாய்ஸ் மெசேஜ் மூலம் கள நிலவரம் குறித்து தகவல் அளியுங்கள் என கூறி வாய்ஸ் மெசேஜை அனுப்பியுள்ளார்.

Tags: Congresssivagangaitvk vijaytvkWhistleKarti ChidambaramDMK
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

Next Post

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

Related News

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகம் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

Load More

அண்மைச் செய்திகள்

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

நெசவாளர்களுக்கு மத்திய அரசின் அங்கீகார அடையாள அட்டைகள்!

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

கேரள வளர்ச்சிக்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது – பிரதமர் மோடி

மக்களின் பசியை போக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர் -குவியும் பாராட்டு!

கர்லா கட்டை சுற்றும் வீரராக கலக்கும் 76 வயது முதியவர்! – இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனாக மாறிய பண்டிட் ஸ்ரீதர் மிஸ்ரா!

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

வரும் தேர்தல் கடினமானதாக இருக்கும்! – தொண்டர்களுக்கு கார்த்தி சிதம்பரம் வாய்ஸ் மெசேஜ்!

முதல்வர் ஸ்டாலின் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை! – அண்ணாமலை சரமாரி கேள்வி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies