ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? - ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்
Mar 15, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

Manikandan by Manikandan
Jan 26, 2026, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மாநகர் சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் இரு இடங்களில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதேபோன்று, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் 2 இளைஞர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதோடு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும், அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த 2 இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இருவேறு குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Tags: dmk govtyoungstersMaduraitamilnadupoliceDMKrowdy
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!

Next Post

தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன? – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies