ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? - ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்
Jan 26, 2026, 12:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

Manikandan by Manikandan
Jan 26, 2026, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

மதுரை மாநகர் சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் இரு இடங்களில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதேபோன்று, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் 2 இளைஞர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதோடு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும், அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த 2 இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இருவேறு குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Tags: dmk govtyoungstersMaduraitamilnadupoliceDMKrowdy
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!

Next Post

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?”

Related News

பெண்களை கேலி செய்த இளைஞர்களுக்கு போலீசார் வழங்கிய மேக்கப் தண்டனை! – இணையத்தில் ட்ரெண்ட்!

யாருடன் கூட்டணி? : மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பேட்டி!

மணாலியில் 25 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சுற்றுலா பயணிகள்!

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

பாஜக பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அராஜகம்!

விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும்.. – சி.விஜயபாஸ்கர்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தபின் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்

குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து!

குடியரசு தின விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடியேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

“தமிழகத்தில் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?”

ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரை? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள்

திமுக அரசை கண்டித்து பிப்ரவரி 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டம் – பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் சம்பத் அறிவிப்பு!

நாட்டின் 77- வது குடியரசு தினம் – தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் ஆளுநர் ஆர்என்.ரவி!

நாட்டை வலிமை மற்றும் தன்னிறைவு பெற்றதாக மாற்ற உறுதி ஏற்போம் – அண்ணாமலை

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமனம் – சகோதரி ரோகிணி எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies