சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - அமித் ஷா
Jan 28, 2026, 04:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – அமித் ஷா

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 28, 2026, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களை ஏமாற்றும் ஒரு அரசாங்கம், இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு சனாதன மரபுகளைப் பின்பற்றுபவர்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தனர் என்றும், சனாதன தர்மத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து அதன் கொள்கைகளின்படி ஆட்சி செய்யும் ஒரு அரசை எதிர்பார்த்தனர் எனவும் கூறினார்.

சனாதன தர்மத்தைப் புறக்கணிக்கும் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது எனக்கூறிய அவர், சனாதன தர்மத்தின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும், 370வது பிரிவை ரத்து செய்தல், முத்தலாக் ஒழிப்பு மற்றும் பொது சிவில் சட்டம் போன்ற பாஜக அரசின் முக்கிய முடிவுகள் இந்தியாவின் கலாசார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்திற்கான உறுதிப்பாட்டினை பிரதிபலிப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.

Tags: gujaratsanatana dharmahome minister amit shahGandhinagar
ShareTweetSendShare
Previous Post

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

Related News

திருக்கோயில் சொத்துகளை திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? – நயினார் நாகேந்ந்திரன் கேள்வி!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

அஜித் பவார் மறைவு – குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்!

இன்றைய தங்கம் விலை!

அணு ஆயுத திட்ட முக்கிய ரகசியங்களை அமெரிக்காவுக்கு கசிய விட்டதாக சீன ராணுவ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சனாதன தர்மத்தைப் இழிவுபடுத்துபவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது – அமித் ஷா

திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்ததால் 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

கள்ளழகா் கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் – அரசாணையை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி – ஆன் லைனில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்!

உலகின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியாவிலன் பொருளாதாரம் வலுவுடன் உள்ளது – திரௌபதி முர்மு

பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணி இன்றுடன் நிறைவு – அவகாசம் கேட்க தமிழக அரசு திட்டம் என தகவல்!

அஜித் பவார் மரணம் – பிரதமர் மோடி, நயினார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

இந்தியா EU ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது – நயினார் நாகேந்திரன்

இந்தியா EU வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்தின் கேம் சேஞ்சர் – அண்ணாமலை

ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் – பியூஷ் கோயல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies