நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! - கொத்தாக தூக்கிய போலீசார்
Jan 30, 2026, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

Manikandan by Manikandan
Jan 30, 2026, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரமங்கலம் அடுத்த சேலத்தம்பட்டி பகுதியில் சுமதி என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் வெள்ளி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பகல் ஒரு மணி அளவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் கடைக்குள் புகுந்து சுமதி மீது மிளகாய் பொடி தூவிவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அப்போது, அவர் கூச்சலிட்டு அலறியதால், பயந்துபோன மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை முயற்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்துமுனை பகுதியில் சந்தேகத்திற்கு வகையில் நின்று கொண்டிருந்த கண்ணதாசன் என்பவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் உருக்கிய நிலையில் 2 தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், நண்பர் ஸ்ரீராம் உடன் சேர்ந்து கீரனூர் பகுதியில் உள்ள 2 வீடுகளில் நகைகளை அந்த நபர் கொள்ளைடித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, கண்ணதாசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 132 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Tags: kallakurichisalemgold theft issuetamilnadupolicecctvgold theft
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

Next Post

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

Related News

அமெரிக்கா தலையிட்டால் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்!

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

பழங்குடியின திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதரா கோலாகலம்!

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் -இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies