நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! - கொத்தாக தூக்கிய போலீசார்
May 6, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

Manikandan by Manikandan
Jan 30, 2026, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரமங்கலம் அடுத்த சேலத்தம்பட்டி பகுதியில் சுமதி என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் வெள்ளி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், பகல் ஒரு மணி அளவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் கடைக்குள் புகுந்து சுமதி மீது மிளகாய் பொடி தூவிவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அப்போது, அவர் கூச்சலிட்டு அலறியதால், பயந்துபோன மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளை முயற்சி சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலூர் நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஐந்துமுனை பகுதியில் சந்தேகத்திற்கு வகையில் நின்று கொண்டிருந்த கண்ணதாசன் என்பவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் உருக்கிய நிலையில் 2 தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், நண்பர் ஸ்ரீராம் உடன் சேர்ந்து கீரனூர் பகுதியில் உள்ள 2 வீடுகளில் நகைகளை அந்த நபர் கொள்ளைடித்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, கண்ணதாசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 132 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Tags: salemgold theft issuetamilnadupolicecctvgold theftkallakurichi
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

Next Post

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies