திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் - அண்ணாமலை
Jan 31, 2026, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 06:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் எது நடந்தாலும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை குறைசொல்லி வந்த திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி சென்று மாபெரும் மன்னர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களை அவதூறு செய்துள்ளதாகவும் கண்டித்துள்ளார்.

ராஜராஜன், ராஜேந்திரனின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்று கேள்வி எழுப்பினால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மற்றும் கோபாலபுரம் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களா என கேட்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.

திருமாவளவனின் பேச்சு அவரது வரலாற்று அறியாமையை மட்டுமே  வெளிப்படுத்துவதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Tags: bjpannamalaivckSangh ParivarDMK regimeThirumavalavan's speechChola and Pandya dynasties.Rajaraja and Rajendra names
ShareTweetSendShare
Previous Post

பெருமைமிக்க தமிழ் மன்னர்களின் புகழை கெடுத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டுமா? – திருமாவளவனுக்கு நயினார் கண்டனம்!

Next Post

குளித்தலை அருகே கல்குவாரியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் மீட்பு – மருத்துவமனையில் அனுமதி!

Related News

ரோடு ஷோ தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக்கு எதிர்ப்பு – உயர் நீதிமன்றத்தில் தவெக வழக்கு!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர் அருகே 900 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று கண்டுபிடிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்ற த்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கைது!

‘தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ள திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும் – வானதி சீனிவாசன்

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

உடல்நலக் குறைவு – பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா மருத்துவமனையில் அனுமதி!

கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வருக்கு என்.டி.ஏ.வாலும் டென்ஷன், இண்டி கூட்டணியாலும் டென்ஷன் – தமிழிசை விமர்சனம்!

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு – வாகன பயணம் தொடக்கம்!

மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவாரின் மனைவி பதவியேற்க உள்ளதாக தகவல்!

டெல்லி AI மாநாட்டிற்கு உலக அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது – அஸ்வினி வைஷ்ணவ்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின்  கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ் உறுதி!

வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

குளித்தலை அருகே கல்குவாரியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் மீட்பு – மருத்துவமனையில் அனுமதி!

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies