குளித்தலை அருகே கல்குவாரியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் மீட்பு - மருத்துவமனையில் அனுமதி!
May 2, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குளித்தலை அருகே கல்குவாரியில் தாக்கப்பட்ட செய்தியாளர்கள் மீட்பு – மருத்துவமனையில் அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 31, 2026, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குளித்தலை அருகே திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அய்யர் மலை சிவாயம் பகுதியில் ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. அங்கு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் வழக்கறிஞர் என 5 பேர் செய்தி சேகரிக்க சென்றனர்.

அப்போது குவாரியில் இருந்து கிளம்பி வந்த கும்பல், அவர்களை தாக்கி 2 கேமரா, ட்ரோன், செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறித்து உடைத்தனர். அத்துடன் 5 பேரையும் கடத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

2 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உடனடியாக கரூர் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 5 பேரையும் மீட்டனர்.

படுகாயம் அடைந்த வழக்கறிஞர் திருமலை ராஜன், உதவியாளர் ராஜமாணிக்கம் ஆகிய இருவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரிடம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்திய பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags: Srirangam DMK MLA PalaniandiAyyer Malai Sivayamkulithalaiprivate television journalist attackedDMK MLA Palaniandijournalist brutally attacked
ShareTweetSendShare
Previous Post

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் – அண்ணாமலை

Next Post

வெனிசுலா பொறுப்பு அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies