வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்!
Feb 1, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்!

Manikandan by Manikandan
Feb 1, 2026, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தைப்பூசத் திருநாளையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரலாறு காணாத வகையில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. தைப்பூசத்தையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி 7 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கைகளில் அடையாள அட்டை அணிவிக்கபட்டு தனிவரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

3 அடி முதல் 22 அடி வரையிலான அலகுவேல் குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags: Murugan TempletiruchendurdevotteesTHAIPOOSAMthaipoosam 2026
ShareTweetSendShare
Previous Post

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன்

Next Post

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை – பக்தர்கள் குற்றச்சாட்டு

Related News

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் அமையும் – அண்ணாமலை வரவேற்பு!

தனி நபர் வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் இல்லை -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்!

தமிழகத்தில் அரிய வகை கனிம வழித்தடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

வடலூரில் உள்ள ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசை!

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை – பக்தர்கள் குற்றச்சாட்டு

வரலாறு காணாத வகையில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர்!

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன்

மத்திய பட்ஜெட்2026-ல் கலாச்சாரப் பாரம்பரிய மையம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு – நயினார் நாகேந்திரன் நன்றி

எப்ஸ்டீன் கோப்பு ஆவணங்களில் உள்ள அந்த குறிப்பு குப்பை போன்ற வதந்தி – மத்திய அரசு அதிரடி

தமிழர் பண்பாட்டிற்கும், இந்திய நிலைப்பாட்டிற்கும் எதிரானவர் உதயநிதி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ஒரே பிரதமரின் கீழ் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் – நிர்மலா சீதாராமன் சாதனை

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன் – நாட்டின் பொருளாதாரம் நிலையாக உள்ளதாக பெருமிதம்!

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies