திருவாரூர் அருகே 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சொந்தவூருக்கு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர்மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு 2004-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த நிலையில், தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இதனையடுத்து சொந்த ஊருக்கு வருகை தந்த அவருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
















