தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Feb 5, 2026, 03:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 5, 2026, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், திமுக எம்.பி. கனிமொழி, வழக்கம் போல் , உண்மைகளை அறியாமல் இருக்கிறார் என்றும், அவரது சகோதரரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை என கூறியுளளார்

ரூ.35,701 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் திமுக பிராந்திய அரசு துரிதப்படுத்தத் தவறிய  காரணமாக அவற்றின் செயலாக்கம் தாமதமாகி வருவதாகவும் அவர் கூறியுளளார். .

இந்த ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், திமுக பிராந்திய அரசு டிசம்பர் 2025 நிலவரப்படி, தேவையான நிலத்தில் 24% மட்டுமே கையகப்படுத்தியுள்ளது என்றும் . கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக நிலம் கையகப்படுத்துவதற்காக நிலுவையில் உள்ள பல திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நிலைதான் தமிழ்நாட்டிற்காக அனுமதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊழல் நிறைந்த திமுக அரசால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட தடைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெரும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

நாள் முழுவதும் பொய்களைப் பரப்புவதற்குப் பதிலாக,  கனிமொழி, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்டங்களை முடிப்பதற்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தனது சகோதரரிடம் கேட்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: railway projects.mk stlainKanimozhi DMKNational Highway projectsTamil Nadubjpannamalaitamil nadu government
ShareTweetSendShare
Previous Post

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

Next Post

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

Related News

மதுரை வரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் தீவிரம்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நெய் விற்பனை மோசடி – தேவஸ்தான அதிகாரி கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்!

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு

மாஸ்கோவில் வாட்டி வதைக்கும் குளிருக்கு நடுவே வினோத விளையாட்டு விளையாடும் மக்கள்

‘சிங்கப்பூர் ஷோவில் மாஸ் காட்டிய இந்திய விமானப்படை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பில் கேட்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் – முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் சொன்ன தகவல்

எனது நிகழ்ச்சியில் ஏன் பங்கேற்கவில்லை – அமைச்சர் காந்தியை கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

மக்கள் மனதில் உள்ள பாகுபாட்டை அகற்றாமல் சாதி பெயர்களை மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை – உயர் நீதிமன்றம்

கொரிய ஆன்லைன் விளையாட்டின் சவால்களை நிறைவேற்ற அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து 3 சிறுமிகள் குதித்து தற்கொலை!

கேரளாவில் குடியிருப்பிற்குள் புகுந்த ராட்சத ராஜநாகம்!

வட மாநிலத்தவர் குறித்து அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் சர்ச்சை பேச்சு – பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கப் போகும் அறிவாலயம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies