ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!
Feb 7, 2026, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 7, 2026, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்பதாகக் கூறி, மது போதையில் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து திமுக நிர்வாகி  அடாவடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மது போதையில் அத்துமீறி நுழைந்த திமுக நிர்வாகி குப்பன் என்பவர், அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்தும், மேஜை மீது காலை வைத்தும் அடாவடியில் ஈடுபட்டார்.

பத்திரப்பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தும், தனக்கான ஆவணங்களை தராமல் சார் பதிவாளர் இழுத்தடிப்பதாக கூச்சலிட்டார். அரைமணி நேரம் இருந்த அவரை அலுவலக பணியாளர்கள் இணைந்து வெளியேற்றினர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், திமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் முதல் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், திமுக நிர்வாகியின் ஒப்புதல் வாக்குமூலம் அதனை உறுதிபடுத்தியுள்ளது.

Tags: DMK functionary created a stirSriperumbudur Sub-Registrar's officeproperty registration.Kuppan
ShareTweetSendShare
Previous Post

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

Next Post

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

Related News

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies