அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - திமுகவுக்குள் சலசலப்பு!
Feb 11, 2026, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

Manikandan by Manikandan
Feb 11, 2026, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் காந்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படும் நிலையில் திமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கைத்தறி துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிலையில், அமைச்சர் காந்தி பங்கேற்கவில்லை.

இதனால் அதிருப்திக்குள்ளான ஸ்டாலின், மற்றொரு நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தியிடம் கடிந்துகொண்டார்.

இந்த சம்பவம் திமுகவுக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில்,ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்சாலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சரை வரவேற்பதற்காக அமைச்சர் காந்தி தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார்.

இதனையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், விழா நடைபெறும் இடத்திற்கு மாற்றுப்பாதையை பயன்படுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றமடைந்த அமைச்சர் காந்தி, விழா நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கும் இவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முகம் கொடுத்து பேசவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து அமைச்சர் காந்தியை முதலமைச்சர் புறக்கணித்து வருவது, திமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: minister gandhi NEWSminister gandhi mkstalin issuemla gandhiDMKminister gandhimkstalinranipettai
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

Next Post

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

Related News

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி! – போரட்டக்களமாக மாறிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அமைச்சர் மூர்த்தியின் கருத்தால் சின்ன உடைப்பு கிராம மக்கள் அதிருப்தி!

pinal Muscular Atrophy நோயால் பாதிக்கப்பட்ட 1.5 வயது குழந்தை – ஊசிக்கு ரூ.1.5 கோடி ஆகும் என்பதால் பெற்றோர் தவிப்பு

தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளாதது ஏன்..? – பிரவீன் சக்கரவர்த்தி

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் காந்தியை புறக்கணிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – திமுகவுக்குள் சலசலப்பு!

10 ஆண்டுகளாக நடைபெறும் கழிவுநீர் கால்வாய் பணி – போஸ்டர் ஓட்டி விமர்சித்த பாஜகவினர்!

அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகர் போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!

ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது – காங்கிரஸ் கோரிக்கையை நிராகரித்த ஸ்டாலின்!

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார் – போக்சோவில் அதிரடி கைது

நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!

ஸ்டிக்கர் ஒட்டியே பழக்கப்பட்ட திமுக – அண்ணாமலை விமர்சனம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை புறக்கணித்த தூய்மைப்பணியாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies