தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
Feb 13, 2026, 12:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் தருமசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வர சுவாமி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

இக்கோயிலில் கடந்த 2024 ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இங்கே 2007ம் ஆண்டு திருப்பணியின் போது தேக்கு மரத்தால் ஆன கொடி மரத்தை அகற்றிவிட்டு ரோஸ் வுட் மரத்தால் ஆன கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகத்தின் போது கொடிமரம் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் கொடிமரம் திடீரென சரிந்து மண்டபத்தில் சாய்ந்தபடி நின்றது. கொடி மரத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே கொடிமரம் சாய்ந்துள்ளது என்பது தெரியவந்தது.

வேறு எந்த அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Tags: Flag treeKumbabhishekamGampakareswarar TempleThiruphuvanamATHINAM
ShareTweetSendShare
Previous Post

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

Next Post

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!

Related News

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – அதிபர் ட்ரம்ப்

தருமபுரி அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் – 4 பேர் கைது!

ராகுல் காந்தியை பதவி நீக்கக்கோரி மக்களவையில் தீர்மானம் தாக்கல்!

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரக் கொலை!

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!

டி20 உலகக் கோப்பை தொடரில் 93 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா!

சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியிட்ட திமுக பிராந்திய அரசு!

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடு வைத்த கொடூரம்!

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

விலங்குகள், இயற்கை ஆகியவற்றுடன் மனிதர்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்- மோகன் பாகவத்

பொருளாதாரம் என்பது உயரடுக்கு மக்களுக்கானது மட்டுமல்ல – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies