ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் பெண்களுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பெண் எம்.பி.!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் பெண்களின் உரிமைகளுக்காக உருகுவே நாடாளுமன்றத்தில் புர்கா அணிந்து வந்து தனது எதிர்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா வெளிப்படுத்தினார்.

ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் பொது இடங்களில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும் என்ற சட்டம் உள்ளது. இதை மீறுபவர்கள் மீது வன்முறை, கைது மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

திருமணம், விவாகரத்து, மற்றும் வாரிசுரிமை விவகாரங்களில் ஈரான் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. ஈரானில் பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஈரான் பெண்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் உருகுவே நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்ரியானா பெனா நூதன போராட்டத்தை மேற்கொண்டார். உருகுவே நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, அவர் உடல் முழுவதும் மூடியிருக்கும் கருப்பு நிற புர்காவை அணிந்து வந்து அமர்ந்தார்.

இது அங்கிருந்த மற்ற உறுப்பினர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. ஈரானில் பெண்கள் மீதான கடுமையான ஆடைக்கட்டுப்பாடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை உலக நாடுகளின் கவனத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் அவர் இந்த நூதனப் போராட்டத்தை மேற்கொண்டார்.

இந்தச் செயல், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் பெண்களுக்கான ஆடை சுதந்திரம் குறித்த உலகளாவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

Tags: burqaUruguayanexpressedAdriana PeñaParliamentprotestwomenIranianwearing
ShareTweetSendShare
Previous Post

சீனா டூ வடகொரியா – 6 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய ரயில் சேவை!

Next Post

தமிழகத்தில் பதிவான கொலை வழக்கு குறித்து தவறான தகவல் தருகிறார் உள்துறை செயலாளர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies