3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
Jun 21, 2026, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் 3 மாதங்களுக்குள் குழாய் இணைப்புகளுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநோயகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கு தீர்வு காணும் வகையில் எஸ்மா எனப்படும் அத்தியவாசிய சேவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில் பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர்கள் 3 மாதங்களுக்குள் குழாய் மூலம் எரியாவு கிடைக்கும் திட்டத்திற்கு மாற வேண்டும் எனவும்

அதனை மறுக்கும் நுகர்வோருக்கு வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பிஎன்ஜி வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் எல்பிஜி சமையல் எரிவாயு தொடர்ந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய அரசு

பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதியை மூன்று வேலை நாட்களுக்குள் அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும். ஒப்புதல் வழங்க தவறினால் ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவே கருதப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது

மேலும், பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதி கிடைத்ததில் இருந்து 4 மாதங்களுக்குள் குழாய் பதிக்கும் பணிகளை எரிவாயு விநியோகஸ்தர்கள் செய்து முடிக்க வேண்டும் எனவும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிஎன்ஜி எரிவாயு குழாய் இணைப்புகளை பெற விரும்புவோர் எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் தொழில்துறை தெரிவித்துள்ளது.

அதில் பிஎன்ஜி இணைப்புகளை பெற ஆர்வமுள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், எல்.பி.ஜி ஒதுக்கீடு பெறுவோர் அவர்களுக்கான எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் பிஎன்ஜி இணைப்புகளை பெற விரும்புவோர் மாநில அளவிலான தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Piped Natural GasEssential Services Maintenance Actcentral governmentWest Asian regioncooking gasLPGPNG
ShareTweetSendShare
Previous Post

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Next Post

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies