r
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.ப.செழியனை ஆதரித்து அவர் பேசினார்.
அப்போது, பாலியல் வன்கொடுமை, போதைபொருள் புழக்கம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டினார். சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.
















