காங்.-ன் அரைநிர்வாணப் போராட்டம் மிகவும் கீழ்த்தரமான அரசியல்- பிரதமர் மோடி
உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
ஏ.ஐ. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று கொண்டுவரப்பட்ட பிரகடனத்தில், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 86 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. டெல்லி பாரத் ...
உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரேசில் ...
டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்ட சதிக்கு மூளையாக செயல்பட்டது ராகுல்காந்திதான் எனும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது இல்லத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் ...
உலகத் தலைவர்களும், பல முன்னணி நிறுவனத் தலைவர்களும் பங்கேற்றுள்ள AI சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ...
செயற்கை தொழில்நுட்பத்தின் திசையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மனிதர்களிடமே இருக்க வேண்டும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் AI மாநாட்டின் ஒருபகுதியாக உயர்மட்ட தலைவர்கள் அமர்வு நடைபெற்றது. இதில் ...
டெல்லியில் நடைபெற்று வரும் ஏஐ மாநாட்டில் 24 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் மாணவர்கள், உறுதிமொழிகளை ஏற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி ...
ரஃபேல் ஒப்பந்தத்தில் 'மேக் இன் இந்தியா' கொள்கையே முதன்மையாக இருக்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ...
2027 ஆம் ஆண்டு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாக சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ...
ஏஐ சிப்களை உருவாக்கும் பணியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ...
டெல்லியில் நடைபெற்று வரும் AI மாநாட்டில், உலகத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் இணைந்து மாநாட்டின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். ...
புதிய கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்குவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவுடனான தொழில்நுட்ப உறவை மேம்படுத்த பிரான்ஸ் ...
ஒரு அச்சறுத்தலாக பார்க்காமல்,‘AI தொழில்நுட்பத்தை இந்தியா புதிய விதியாகவும் உலகின் எதிர்காலமாகவும் பார்க்கிறது என்று பிரதமர் மோடி AI பயன்படுத்தும் விதிமுறை குறித்த 'மானவ்' ‘MANAV’ கட்டமைப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies