18 பிரிவுகளில் எம்மி விருதுகளை வென்ற ஷோகன் சீரிஸ் 18!
எம்மி விருதுகள் பட்டியலில் ஷோகன் சீரிஸ் 18 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா நடைபெற்றது. தொலைக்காட்சி தொடர்களுக்கான ...
எம்மி விருதுகள் பட்டியலில் ஷோகன் சீரிஸ் 18 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 76வது எம்மி விருது விழா நடைபெற்றது. தொலைக்காட்சி தொடர்களுக்கான ...
பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் என அமெரிக்க - இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ...
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...
வெளிநாடு செல்லும் போதெல்லாம் , நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதையும் , தேச விரோத கருத்துகளை வெளியிடுவதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாடிக்கையாக ...
அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்கா நாட்டிற்கு ...
இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையை விற்க அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது. நீர்மூழ்கிக்கப்பல்களை தாக்கக்கூடிய சோனாபாய்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இத்தகைய ஏவுகணை 52.8 ...
அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு எனவும் இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
தமிழகத்தில் ஏற்றுமதி நோக்கத்தில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கப் போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோர்டு நிறுவனம் வருவாய் இழப்பை சந்தித்ததால் இந்தியாவில் அதன் உற்பத்தி ஆலைகளை கடந்த ...
ஸ்மார்ட் ஹோம் அனுபவத்துடன் கூடிய அனைத்து பொழுதுபோக்குகளையும் வழங்கும் டிவி ஸ்ட்ரீமரை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திஉள்ளது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்ட நேர்த்தியாக இந்த கூகுள் ...
பெண்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...
பல வளர்ந்த நாடுகளின் பங்களிப்பை விடவும், இந்தியா 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை பருவநிலை நிதியத்துக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. பிரிட்டனைத் ...
அமெரிக்காவில் இந்திய அரசையும், பிரதமர் மோடியையும் இழிவுபடுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார். அவர் ...
ஹிந்தியை திணித்தது பிரதமர் மோடியா? அல்லது காங்கிரஸ் கட்சியா? என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது ...
அமெரிக்காவில் ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது கோல்ட் கிரேவின் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார். கோல்ட் கிரே ...
அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வை தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் ...
அயலக மண்ணிலும், அரசு கோப்பு பணி பார்க்கும் பணி தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் இ-ஆபீஸ் வழியே பணி தொடர்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் ...
தீய சக்திகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் சத்குரு குழுமம் சார்பில், ராமர் கோயில் கட்டுமானப் ...
செங்கல்பட்டில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ...
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய ...
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க 24 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளனர். செப்டம்பர் 22-ஆம் தேதி நியூயார்க்கில் MODI ...
உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு செல்கிறார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ...
அமைரிக்கா சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்காவில் கடற்படை போர் பயிற்சி மையத்தை பார்வையிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமது அமெரிக்க பயணத்தின்போது டென்னெசி ...
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies