அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி ...
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த ...
தடை செய்யப்பட்ட SIKHS FOR JUSTICE என்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலை மே 7 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு ...
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ...
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, டெல்லி சிறப்பு நீதிமன்ற ...
அப்ரூவராக மாறி கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28ஆம் தேதி ...
அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயலே காரணம் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க அதிகாரிகள் ...
மதுபான கொள்கை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்கும் டெல்லி முதலமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு கொண்டு ...
ஆட்சியை கவிழ்க்க சதி செய்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து கல்வி அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க பாஜக ...
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ...
மதுபானக் கொள்கை மோசடி புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை 3 முறை அனுப்பிய சம்மனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். இதை பா.ஜ.க. கடுமையாக ...
டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான ...
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மதுபான ஊழல் விவகாரத்தில், பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் ...
புதிய மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராகாத நிலையில், அமலாக்கத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை ...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபானக் கொள்கையின் ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா மறுசீரமைப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி இருக்கும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கிறது. டெல்லி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies