Bihar - Tamil Janam TV

Tag: Bihar

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

ceo பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ...

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்தபோது, தேசிய குடிமக்கள் ...

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் ...

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று ...

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

பீகாரில் பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, கடந்த ...

பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போலீசாரிடையே மோதல்!

பீகார் மாநிலம் பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பீகார் மாநிலம் ...

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது ஏன்? – அமித் ஷா விளக்கம்!

சட்டவிரோத குடியேறிகள் காங்கிரசின் வாக்கு வங்கி என்பதால் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் ...

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பீகாரில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...

பாட்னா மருத்துவமனையில் பரோலில் வந்தவர் சுட்டுக்கொலை – 5 பேர் கும்பல் வெறிச்செயல்!

பீகார் மாநிலம், பாட்னாவில் 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து, பரோலில் வெளியே வந்தவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரச் செய்துள்ளன. பீகாரை ...

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தீவிரம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. பீஹார் மாநிலத்தில் கடந்த ...

பீகாரில் யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!

பீகாரில்  யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 7வது யூத் கேலோ இந்தியா போட்டியில், நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ...

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...

பீகாரில் சாலையில் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பாட்னா, டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நயா போஜ்பூர் அருகே லாரி ...

பீகார் அமைச்சரவை விரிவாக்கம் – பாஜகவை சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ...

பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாச்சாரத்தை வெறுப்பது இயல்புதான் – பிரதமர் மோடி

பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாசாரத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பது இயல்புதான் என ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ...

விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு – அண்ணாமலை புகழாரம்!

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பீகார் சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு சர்ச்சை பேச்சு – அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி சபாநாயகர்கள் மாநாடு பீகார் தலைநகர் பாட்னாவில் ...

IPL-ல் ரூ.1.10 கோடிக்கு ஏலம் : சிறுவன் சூர்யவன்ஷிக்கும் சேப்பாக்கத்திற்கும் என்ன தொடர்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு ...

பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழா – ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு!

பீகார் மாநிலம் பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் அடுத்த மாதம் ...

பிரதமர் மோடியுடன் செல்ஃபி – அரியலூர் தம்பதி நெகிழ்ச்சி!

பீகாரில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதமர் மோடியுடன் அரியலூர் தம்பதி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி, பீகார் மாநிலம் ஜமியு நகரில் ...

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் ...

பீகாரில் ரயில்வே ஊழியர் பலி – ரயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் போது விபத்து!

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பீகார் மாநிலம், பரவுனி ...

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. பகவான்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலர் கடை ஒன்றுக்கு சென்று சாராயம் ...

பீகாரில் அவசரமாக தரையிறங்கிய போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஹெலிகாப்டர்!

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் தண்ணீரில் சிக்கி கொண்டது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் ...

Page 1 of 3 1 2 3