Bihar - Tamil Janam TV

Tag: Bihar

பறவைக் காய்ச்சலால் உயிரிழக்கும் காகங்கள் – மக்கள் அச்சம்!

பீகாரில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் நவுகாச்சியா பகுதியில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ...

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பிஹார் மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பாஜகவின் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராகவும் திகழ்ந்த 45 வயதேயான திரு. நிதின் நபின் அவர்கள் பாஜகவின் தேசியத் தலைவராக ...

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரில் பிரதிஷ்டை!

தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகாரின் கேசரியா நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுமார் 210 டன் எடை கொண்ட இந்த சிவலிங்​கம், ஒரே பாறை​யில் ...

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை தாக்கிய ரவுடி!

தமிழகத்தில் வடமாநில இளைஞர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் கீப்பர்ரை ரவுடி கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ...

ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் – நிதின் நபின்

பாஜகவினர் ராகுல் காந்தியை போல பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல், முழுநேர ஊழியர்களாக இருக்க வேண்டும் என, அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வலியுறுத்தியுள்ளார். தேசிய ...

பீகார் முதலமைச்சராக 10வது முறையாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

பீகார் மாநில முதலமைச்சராக 10வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பீகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ...

பீகார் மாநில முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ்குமார் நாளை பதவியேற்கிறார்!

பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிதிஷ் குமார், நாளை  பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக ...

பீகாரில் 6 எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலா!

பீகாரில் ஆறு எம்எல்ஏவுக்கு ஒருவரை அமைச்சராக்கும் புது ஃபார்முலாவை தேசிய ஜனநாயக கூட்டணி வகுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 202 ...

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பீகார் தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைப் படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து ஒரு ...

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பீகார் பேரவை தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் மகள் ரோஹிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேஜஸ்வியின் ...

பீகாரில் என்டிஏ ஆட்சியை தக்கவைக்கும் – ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் கருத்துக்கணிப்பு!

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கும் என ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அந்த ...

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

சாதி, மதத்தை வைத்து மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் உள்ள ரோத்தாஸ் நகரில் ராஜ்நாத் சிங், தேர்தல் பிரசாரத்தில் ...

சனாதன தர்மத்தை திமுக தொடர்ந்து அவமதித்தது – அமித் ஷா குற்றச்சாட்டு!

பீகார் மக்களைத் திமுக தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நிலையில், தனக்கு பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின் எனத் தேஜஸ்வி வெட்கமின்றி கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடல் அனைத்து மொழிகளிலும், ஒரு சமூக ஊடக பிரசாரமாக எடுத்து செல்லப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம், பாட்னாவில் ...

ராகுல்காந்தி உள்ளிட்டோரை விமர்சித்த உ.பி முதல்வர்!

ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் இண்டிக் கூட்டணியின் மூன்று குரங்குகள் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். பீகார்  சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் ...

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பீகாரில் அடுத்த மாதம் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ...

தமிழகத்தில் உள்ள பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கடுமையாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்துகிறது எனப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சாப்ரா பகுதியில் பிரதமர் மோடி ...

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பீகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் ...

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு இண்டி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் நீடித்து வந்த இழுபறி, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்டு பீகார் ...

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 பேர்க் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 6 ...

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

ceo பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ...

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்தபோது, தேசிய குடிமக்கள் ...

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் ...

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று ...

Page 1 of 4 1 2 4