Bihar - Tamil Janam TV

Tag: Bihar

பீகாரில் யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்கம்!

பீகாரில்  யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 7வது யூத் கேலோ இந்தியா போட்டியில், நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ...

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...

பீகாரில் சாலையில் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பாட்னா, டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நயா போஜ்பூர் அருகே லாரி ...

பீகார் அமைச்சரவை விரிவாக்கம் – பாஜகவை சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ...

பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாச்சாரத்தை வெறுப்பது இயல்புதான் – பிரதமர் மோடி

பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாசாரத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பது இயல்புதான் என ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ...

விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு – அண்ணாமலை புகழாரம்!

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பீகார் சபாநாயகர் மாநாட்டில் அப்பாவு சர்ச்சை பேச்சு – அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி சபாநாயகர்கள் மாநாடு பீகார் தலைநகர் பாட்னாவில் ...

IPL-ல் ரூ.1.10 கோடிக்கு ஏலம் : சிறுவன் சூர்யவன்ஷிக்கும் சேப்பாக்கத்திற்கும் என்ன தொடர்பு? – சிறப்பு தொகுப்பு!

ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு ...

பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழா – ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு!

பீகார் மாநிலம் பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் அடுத்த மாதம் ...

பிரதமர் மோடியுடன் செல்ஃபி – அரியலூர் தம்பதி நெகிழ்ச்சி!

பீகாரில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதமர் மோடியுடன் அரியலூர் தம்பதி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி, பீகார் மாநிலம் ஜமியு நகரில் ...

பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் ...

பீகாரில் ரயில்வே ஊழியர் பலி – ரயில் பெட்டிகளை என்ஜினுடன் இணைக்கும் போது விபத்து!

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பீகார் மாநிலம், பரவுனி ...

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. பகவான்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மதர் கிராமத்தில் சிலர் கடை ஒன்றுக்கு சென்று சாராயம் ...

பீகாரில் அவசரமாக தரையிறங்கிய போது வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட ஹெலிகாப்டர்!

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்க சென்ற ஹெலிகாப்டரில் தண்ணீரில் சிக்கி கொண்டது. மழை பாதித்த பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் ...

பீகாரில் கனமழை – பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதம்!!

பீகாரில் பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை கனமழையால் உடைந்து சேதமடைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென ...

பீகாரில் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து – 2 குழந்தைகள் உயிரிழந்த சோகம்!

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள கத்தியா பாபா கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இந்த ...

பீகாரில் விரைவு ரயிலின் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு – சுதாரித்து ரயிலை இயக்கிய ஓட்டுனர்கள்!

பீகாரில் மகத் விரைவு ரயில் பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு நிலவியது. டெல்லியிலிருந்து பாட்னோ நோக்கி சென்ற மகத் விரைவு ரயில், பீகார் மாநிலம் துடிகஞ்ச் ரயில் நிலையத்தைக் ...

பீகாரில் பாலத்தில் திடீரென நின்ற ரயில் : சரி செய்த ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!

பீகாரில் பாலத்தில் திடீரென நின்ற ரயிலின் அடியில் ஊர்ந்து சென்று அதன் ஓட்டுநர் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்தார். பீகாரில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், திடீரென பிரஷர் ...

உத்தரப்பிரதேசம், பீகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி  ஜூன் 18-19 தேதிகளில்  பயணம் மேற்கொள்ள உள்ளார். பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து ...

பீகாரில் உள்ள 40 தொகுதிகளையும் என்டிஏ கைப்பற்றும் : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதி!

நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள அனைத்து இடங்களிலும்  தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய ...

60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை 10 ஆண்டுகளில் சாதித்த பாஜக : பிரதமர் மோடி

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் சாதித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் நவடாவில் ...

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...

சனாதன தர்மம் குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு!

சனாதன தர்மம் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, பீகாரில் மத உணர்வை புண்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு ...

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து வெளியேறிய மக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Jungle raJ ஆட்சியில் வாழ்வாரத்திற்காக பீகாரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறியதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பெட்டியாவில் சுமார் 12,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் ...

Page 1 of 3 1 2 3