பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு இண்டி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் நீடித்து வந்த இழுபறி, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்டு பீகார் ...
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு இண்டி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் நீடித்து வந்த இழுபறி, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்டு பீகார் ...
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான 71 பேர்க் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 243 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 6 ...
ceo பீகார் சட்டமன்றத் தேர்தல், நவம்பர் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ...
பீகாரில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்தபோது, தேசிய குடிமக்கள் ...
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். பீகார் ...
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று ...
பீகாரில் பிரதமர் மோடியின் தாயாருக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்ட விவகாரத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, கடந்த ...
பீகார் மாநிலம் பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பீகார் மாநிலம் ...
சட்டவிரோத குடியேறிகள் காங்கிரசின் வாக்கு வங்கி என்பதால் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் ...
பீகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பீகாரில் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்டோரின் பெயர்களை நீக்கி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ...
பீகார் மாநிலம், பாட்னாவில் 5 பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் புகுந்து, பரோலில் வெளியே வந்தவரை சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிரச் செய்துள்ளன. பீகாரை ...
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. பீஹார் மாநிலத்தில் கடந்த ...
பீகாரில் யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 7வது யூத் கேலோ இந்தியா போட்டியில், நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ...
காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...
பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பாட்னா, டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நயா போஜ்பூர் அருகே லாரி ...
பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த 7 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் அமைச்சரவையில் 38 பேர் இடம் பிடித்துள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ...
பீகாரில் காட்டாட்சி நடத்தியவர்கள் நமது கலாசாரத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பது இயல்புதான் என ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார். ...
பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
பீகாரில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சபாநாயகர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். அரசமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி சபாநாயகர்கள் மாநாடு பீகார் தலைநகர் பாட்னாவில் ...
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலம் எடுக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு ...
பீகார் மாநிலம் பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் அடுத்த மாதம் ...
பீகாரில் நடைபெற்ற கண்காட்சியில் பிரதமர் மோடியுடன் அரியலூர் தம்பதி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்த நாளையொட்டி, பீகார் மாநிலம் ஜமியு நகரில் ...
மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் ...
பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் என்ஜினுடன் ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியின்போது எதிர்பாராத விதமாக ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பீகார் மாநிலம், பரவுனி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies