மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை – அண்ணாமலை
தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது ...
தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது ...
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவது தவறான தகவல் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் ...
கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி ...
பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வந்த அரைமணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள ...
சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
தைப்பூசத்தை ஒட்டி பழனி முருகன் கோயிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ...
டங்ஸ்டன் திட்டம் ரத்துக்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு அ.வள்ளாலப்பட்டியில் பொதுமக்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. மதுரை ...
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலைமீது எம்.பி. நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவை உண்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நவாஸ்கனியின் எக்ஸ் வலைதளப் பதிவை ...
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் நல்ல செய்தி வெளியாகும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதை அடுத்து மதுரை அ.வல்லாளப்பட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ...
பாஜக புதிய மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது ...
பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ள திமுக அரசை கண்டித்து பாஜக மாநில ...
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை ...
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா எழுதிய "வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை" எனும் நூலினை பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார். ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஆறு பேர் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட திமுக அரசிடம் நிதி இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...
டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ் ஜனத்திற்கு ...
கோவையில் தன்னை சந்திக்க கண்ணீருடன் காத்திருந்த மாணவியை அழைத்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில், தினமலர் நாளிதழ் மற்றும் ...
தமிழக அரசைக் கண்டித்து பேரணி நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 914 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies