திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை : பிரதமர் மோடி
திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் ...
திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் ...
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு ...
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பாமக இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுதொடர்பாக ...
சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் ...
பிரதமர் மோடி மற்றும், அமித்ஷா விடம் தெரிவித்துவிட்ட பிறகே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். இருவருக்கும் எனது விருப்பம் தெரியும் என்பதால் தடைவிதிக்கவில்லை என தமிழிசை சௌந்திரராஜன் ...
உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திர பண்டாரி, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ...
பாஜகவுக்கு தமிழர் தேசம் கட்சி ஆதரவு அளித்துள்ளதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமது X ...
ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே ...
எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்தவர் பெஸ்ட் ராமசாமி எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள அக்கட்சி ஆதரவாளர்கள் சார்பில்ர கார் பேரணி நடைபெற்றது. மக்களவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனையடுத்து ...
திருச்சி பாராளுமன்றம், அந்தநல்லூர் பனையபுரத்தில் நெல் கொள்முதல் செய்யும் வணிகர்களை, பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேரில் ...
மறக்கப்பட்ட வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ரஜாக்கர் திரைப்படக்குழுவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். திருவிதாங்கூர், மைசூர், ஹைதராபாத், காஷ்மீர், சுனாகத் ஆகிய ...
மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம் என ...
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய ...
பாஜகவில் இணைந்தார் முன்ன்னாள் எம்ம்எல்ஏ P.K.M.முத்துராமலிங்கத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் ...
ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ், ...
அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் ...
140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும், ஆதரவும் ஊக்கம் அளிப்பதாக குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். எனக்கு குடும்பம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தேசத்தின் ...
தமிழகத்தில் பாஜக மீது மக்களிடையே பெருகி வரும் ஆதரவு, முதல்வர் ஸ்டாலினின் நாடகங்களால் தடுக்க முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் வரும் ...
திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைப்பெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் ...
இரண்டு இரயில் நிறுத்தங்கள் வேண்டும் என தமிழக பாஜகவின் கோரிக்கையை ஒரே நாளில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிறைவேற்றியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயில் ...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என தெலுங்கு தேச கட்சி தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் பாஜக ...
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ...
ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies