தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது! : நயினார் நாகேந்திரன்
நரேந்திர மோடி என்னும் பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் ...
நரேந்திர மோடி என்னும் பாக்கியவான் நமது நாட்டை ஆள்வது நம் முன்னோர்கள் செய்த பெரும் பேறு என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் ...
திமுக ஆட்சியில் படிக்கும் பள்ளி முதல் புனிதமான பள்ளிவாசல் வரை பாலியல் கரங்கள் பெண்களைத் தொடர்கிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் ...
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் ...
கோவை, மதுரைக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ...
எஸ்ஐஆர் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் போலி பிரசாரத்தை பரப்பி வருவதாகப் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது ...
பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக பிரமுகரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ...
திமுக அரசு, நெற்பயிர்களைத் தண்ணீரிலும், விவசாயிகளைக் கண்ணீரிலும் மிதக்கவிட்ட உள்ளது என்று என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். ...
விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல்ல என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து ...
மாநில சட்டமன்றங்களில் பாஜகவிற்கு அதிக உறுப்பினர்கள் உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, எதிர்க்கட்சிகளின் கோட்டையாக இருந்த மாநிலங்களிலும் தற்போது ...
பீகார் தேர்தல் வெற்றியைப் பொறுத்த கொள்ள முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் ...
தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகாரில் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக அமோகமாக முன்னிலையில் இருப்பதை வரவேற்கிறோம் ஏற்கனவே நடைபெற்ற ஆட்சிக்கு மீண்டும் மக்கள் அங்கீகாரம் கொடுத்து உள்ளார்கள் என தமிழக ...
வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ...
பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதால் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர். பீகாரில் ...
அதிகார அத்துமீறல்களை, திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
திமுக ஆட்சியில், கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், சர்வ சுதந்திரமாகச் சுற்றி வருவதாகப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ...
தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். கோவை முதலிபாளையத்தில் பாஜக மாநில மற்றும் மாவட்ட ...
தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதில்லை என்று தமிழக பாஜக மாநிலத் ...
பாஜக முயற்சித்தால், பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை, ஹிந்து விரோத திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிய முடியும் எனப் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ ...
முறையான அனுமதிபெற்ற பின்னரும் ஆர்எஸ்எஸ் பாதயாத்திரைக்கு தடைவிதித்த கர்நாடக காங்கிரஸ் அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற தொழுகையை எப்படி அனுமதித்தது எனப் பாஜகவினர் கேள்வி எழுப்பத் ...
சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற பாஜக கலை, கலாசார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பாஜக கலை, கலாசார அணி மாநில ...
வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதற்கு கோவை பாலியல் வன்கொடுமை சம்பவமே சாட்சி என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies