8 மாநிலங்களுக்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க – டெல்லியில் பரபரப்பு
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, எட்டு மாநிலங்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டம் புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற ...
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, எட்டு மாநிலங்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டம் புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற ...
தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருப்பதை, பிரதமர் மோடி குறிப்பிட்டுச் சொன்னார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வந்த என் மண் என் மக்கள் யாத்திரை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் நிறைவடைந்தது. தமிழக ...
"நாட்டை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது" என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை ...
வரும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக கூட்டணியில் இணைந்தது. பிரதமர் மோடி, இன்றும், நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் ...
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி ...
சமூகத்தில் போதைப்பொருளால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் திமுக அரசு முழுவதுமாகத் தோல்வியடைந்துள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
முத்துராமலிங்கத் தேவர் வடிவில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 'என் மண், என் மக்கள்' யாத்திரையை கடந்த ...
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவுக்காக வரும் 27ஆம் தேதி பல்லடத்தில் அணி திரள்வோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு ...
பா.ஜ.க-வில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, பாரதப் பிரதமர் நரேந்திர ...
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...
கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதா மேல்சபையில் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோயில்கள் ...
உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...
ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் ...
தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்பவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ...
சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமையகத்தில், தமிழக மற்றும் புதுசேரியின் சமூக ஊடகப் பிரிவின் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளாராக ...
தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ...
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்திற்கான ...
தமிழகத்தில் ஒரு சிறிய சுரங்கப் பாதை கட்ட 17 ஆண்டுகள் ஆவதாகவும், அந்த வேகத்தில் பங்காளி கட்சிகள் தமிழக அரசை நடத்தி வருவதாக தமிழக பாஜக மாநில ...
என் மண் என் மக்கள் யாத்திரை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தாம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற என் மண் ...
511 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதிகளை பற்றிய எந்த அறிவிப்புகளும் இல்லாத நிதி நிலை அறிக்கையை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வாசிப்பதால் மக்களுக்கு என்ன பயன்? என ...
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சண்டிகர் நகர கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...
இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies