முதல் பழங்குடியின நீதிபதி ஶ்ரீபதிக்கு அண்ணாமலை வாழ்த்து!
தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள ஶ்ரீபதிக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ...
தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள ஶ்ரீபதிக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ...
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மின்னல் வேகத்தில் ...
மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக அட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்தார். குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ...
முதல்வர் ஸ்டாலின் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா ...
தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1,464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் ...
கடந்த 2004 – 2014, திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிப் பங்கீடு 32% மட்டுமே எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அதை தொடுவதற்கு கை கூச வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் அண்ணா கூறியதை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி திமுகவினரை ...
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ரத்லம்-ஜபுவா தனி தொகுதியில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார். பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, ...
மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ...
2024 நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தமிழக பா.ஜ.க நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு, பிப்ரவரி 10-ம் தேதி முதல் மக்களைச் சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த உள்ளது. ...
பஸ் ஸ்டாண்ட் மாற்றம் என்பது அவசரம் அவசரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ...
அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரசை சேர்ந்த 1 எம்.எல்.ஏ., என மொத்த 15 பேர் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜிவ் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களை ...
திமுக, 31 மாதங்கள் முடிவில் வெறும் 10000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி கொடுத்திருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிரான ...
திமுக சாராய வியாபாரத்தில் மட்டுமே அக்கரையாக செயல்பட்டது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ...
எல்லா மந்திரிகளுக்கும் எல்லா திமுக தொடர்புடைய ஊழலுக்கும் தலைமை கூட்டாளி மு.க.ஸ்டாலின்தான் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ...
ஜார்கண்டில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம் அமலாக்கதுறையினரால் பணமோசடி வழக்கில் கைது ...
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சிக்கும் உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா சம்பல்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
ஆட்சியை கவிழ்க்க சதி செய்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து கல்வி அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க பாஜக ...
சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்களால் வழிபாட்டுத் தலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் சென்றுள்ள பிரதமர் மோடி ரூ.₹498 கோடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies