பாஜக வெற்றிக்காக திருச்சி ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்!
Jun 23, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக வெற்றிக்காக திருச்சி ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்!

Murugesan M by Murugesan M
Mar 8, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பாஜக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், திருச்சி டாக்டர் ஆர்ஜி ஆனந்த் தலைமையில், திருச்சி உறையூர் கடைவீதி சின்னச் சௌராஷ்டிரா தெருவில் உள்ள, ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றும், 400 எம்.பிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற வேண்டும் என்றும் திருச்சி டாக்டர் ஆர்ஜி ஆனந்த் பல்வேறு கோவில்களில் ஆன்மீக திருப்பணிகள் செய்து வருகிறார்.

இந்த நிலையில், திருச்சி ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னின்று பயபக்தியோடு நடத்தினர்.

கும்பாபிஷேகத்திற்காக மங்கல இசை முழங்க முதலாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மகா கணபதி பூஜை, வாஸ்து ஹோம பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

இரண்டாம் கால பூஜையான சூரிய மண்டல பூஜை, அக்னி பூஜை, மகா சாந்தி ஹோமம், 3-ம் கால பூஜையான, விக்ரஹ அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், 4-ம் கால பூஜையாகப் பிம்பச் சுத்தி, ரக்க்ஷ பந்தனம், தத்வார்ச்சணம் மற்றும் யாக சாலை பூஜை உள்ளிட்வை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வாகக் கோபுர கலசத்திற்கு புண்ணிய நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கலசத்தில் ஊற்றிய புண்ணிய நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் திருச்சி உறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags: bjptn bjpKumbabishekam at Trichy Sri Manikka Vinayagar temple for BJP victory!
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச மகளிர் தினம்! – குடியரசுத் தலைவர் வாழ்த்து

Next Post

பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம்! – அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies