விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக நிர்வாகிகள்!
சேலத்தில் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பாஜக இளைஞர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுதும் ...
சேலத்தில் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பாஜக இளைஞர் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுதும் ...
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது. பிரதமர் ...
ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை ...
நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு அளித்தார். மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் ...
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் ...
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரியில் முடிவடைகிறது. வரும் தேர்தலில் பாஜக, ...
டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து பாஜக ...
பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே ...
பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கூட தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவில்லையே ஏன் என ...
மதுரையில் போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என மதுரை மாநகர பாஜக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு ...
யமுனை நதியை தூய்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற தவறியதற்காக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாஜக சார்பில் கடிதம் அனுப்பும் ...
ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம், முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ...
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையில் முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்து, தமிழக பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி ...
நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு பாஜக துணை நிற்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...
அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதி கேட்டு போராட முயன்ற பாஜக-வினர் மீதான கைது நடவடிக்கை, அராஜகத்தின் உச்சகட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் ...
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...
வேலூரில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் நகர் ...
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் அப்பாவு ...
நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது. அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies