central government - Tamil Janam TV

Tag: central government

PM E-DRIVE திட்ட புரட்சி : மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி? – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, PM E-DRIVE என்ற புதுமையான வாகன மேம்பாட்டின் திட்டத்தில் கீழ் மின்சார வாகனப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மின்சார ...

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் ...

மக்களவையில் காரசார விவாதம் : ஜேபிசி பரிசீலனையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா – சிறப்பு தொகுப்பு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற ...

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு விதிகள் திருத்தம்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் ...

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் – விரைவில் நிதி ஒதுக்கீடு என தகவல்!

சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு விரைவில் 7 ஆயிரத்து 425 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விரைவில் ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ...

வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் – உச்ச நீதிமன்றம் கேள்வி!

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் மக்களுக்கு எவ்வளவு காலம்தான் இலவசங்களை கொடுக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த இடர்கள் மற்றும் அவர்களுக்கான ...

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. மத்திய ...

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதி விடுவிப்பு – மத்திய அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!

நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதியை விடுவித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் ...

காலிஸ்தான் பிரிவினைவாதம், 10,500 URL முடக்கம் : மத்திய அரசு அதிரடி – சிறப்பு கட்டுரை!

இந்தியாவில் பிரிவினையை தூண்டும், காலிஸ்தான் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக செயல்படும், 10,000-க்கும் மேற்பட்ட URL-களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடங்கியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய சிறுபான்மையின ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கப்படுமா என ...

வரும் 25-ஆம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்ஃபு திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 25ஆம் ...

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு – பாஜக கண்டனம்!

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சுமத்தியதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 முதல் ...

மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 42 % ஆக உயர்வு – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்!

பிரதமர் மோடி தலைமையிலான , மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 32% லிருந்து 42% ஆக உயர்த்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

தமிழகத்திற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி சென்னை ...

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி ...

போன்-பே செயலி தவறாக பயன்படுத்தப்படுவதாக வழக்கு – மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மோசடியாக போன்-பே செயலியை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணபரிவர்த்தனை செயலியை தவறாக ...

அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டம்?

மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, ...

தரமற்ற ஹெல்மெட் விற்பனை – கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!

தரமமற்ற ஹெல்மெட்களை விற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை குறிவைத்து நாடு தழுவிய பிரச்சாரம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ...

பிரதமரின் முத்ரா திட்ட கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு!

முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய  முத்ரா திட்டத்தின் கடன் ...

பழங்குடியின சமூக வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருகிறது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நம் நாட்டில் உள்ள ...

‘AIR PURIFIER’ வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு!

'AIR PURIFIER' எனப்படும் காற்று சுத்திகரிப்பான் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மற்றும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உலக தரநிர்ணய நாளை ...

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, ...

சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு!

தீப்பெட்டி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக சிவகாசி ...

சாட்டையை சுழற்றும் பிரதமர் மோடி : சோம்பேறி அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப உத்தரவு – சிறப்பு கட்டுரை!

அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை ...

Page 5 of 10 1 4 5 6 10