வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதிமுறைகளில் இடமில்லை – மத்திய அரசு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க இயலாது என அம்மாநில அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கடந்த நவம்பர் 10-ம் தேதி ...
மோசடியாக போன்-பே செயலியை பயன்படுத்தி பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணபரிவர்த்தனை செயலியை தவறாக ...
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, ...
தரமமற்ற ஹெல்மெட்களை விற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை குறிவைத்து நாடு தழுவிய பிரச்சாரம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ...
முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய முத்ரா திட்டத்தின் கடன் ...
பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நம் நாட்டில் உள்ள ...
'AIR PURIFIER' எனப்படும் காற்று சுத்திகரிப்பான் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்கள் மற்றும் வாக்குறுதிகளின் உண்மைத்தன்மை குறித்து கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உலக தரநிர்ணய நாளை ...
போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை போலீஸார் அண்மையில் கைப்பற்றி, ...
தீப்பெட்டி தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும் சீன லைட்டர் உதிரிபாகங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீன இறக்குமதி லைட்டர்களால் தீப்பெட்டித் தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக சிவகாசி ...
அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, திறமையாக செயல்படாதவர்கள் மற்றும் ஊழல் கறை உள்ளவர்களை பதவி நீக்கம் செய்யுமாறு மத்திய துறை ...
மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ...
மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி ...
2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 573 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதி ...
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது. மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாகவும், மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் ...
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீத நிதியளிப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி ...
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது ...
சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். ...
இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இளைஞர்களை தொழில் வளர்ச்சியில் ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ...
குரங்கம்மை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 23-ம் தேதி கேரளாவின் மலப்புரத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை ...
செப்டம்பர் 25, 2014 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "மேக் இன் இந்தியா" முன்முயற்சி, இந்தியாவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒரு முக்கிய முயற்சியாக ...
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது. திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் ...
நாடு முழுவதும் பள்ளி அருகே குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை தடை செய்து, கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு ...
இந்தியாவின் முதல் நமோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies