பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டம் : விண்ணப்பிப்பது எப்படி? சிறப்பு கட்டுரை!
மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ...
மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ...
மத்திய அரசின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வீரத்தாய் குயிலியின் 244 -வது நினைவு தினத்தையொட்டி ...
2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்ஷா நிதி சில நிர்வாக அனுமதியில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 573 கோடி ரூபாய் சமக்ர சிக்ஷா நிதி ...
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...
செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது. மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாகவும், மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் ...
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு 65 சதவீத நிதியளிப்பதாக தெரிவித்துள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி ...
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது ...
சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். ...
இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இளைஞர்களை தொழில் வளர்ச்சியில் ஊக்கப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ...
குரங்கம்மை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 23-ம் தேதி கேரளாவின் மலப்புரத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை ...
செப்டம்பர் 25, 2014 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட "மேக் இன் இந்தியா" முன்முயற்சி, இந்தியாவின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஒரு முக்கிய முயற்சியாக ...
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திலிருந்து விநியோகிக்கப்படும் பொருட்களை கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறுவுறுத்தியுள்ளது. திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் ...
நாடு முழுவதும் பள்ளி அருகே குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை தடை செய்து, கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு ...
இந்தியாவின் முதல் நமோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். விரைவில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களுக்கும் இந்த ரயில் சேவையை விரிவுபடுத்த ...
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சைலென்ஸ் விநியோகம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சேவைகளுக்காக மத்திய தொலைதொடர்பு ...
தமிழர்களின் வீர விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்திற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் உரிய அங்கீகாரம் வழங்கி மத்திய அரசு ...
மத்திய அரசின் துணையின்றி திமுகவால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு போயஸ்கார்டனில் உள்ள தனது ...
இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை குறித்து ஈரான் மதகுரு அயதுல்லா அலி கொமேனி தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அயதுல்லா அலியின் எக்ஸ் பதிவில், மியான்மர், ...
இந்தியாவில் பெருமழையைத் தடுக்கவும் அல்லது வறட்சியான இடங்களில் மழையை ஏற்படுத்தவும் கூடிய புதிய தொழில்நுட்பம், அடுத்த 5 ஆண்டுகளில், மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு ...
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சி என்ற பெயரில் அவ்வப்போது ...
மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறு குறு வியாபாரிகளுக்கு 10 ...
தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து ...
அக்னிபாத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படையில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களைப் பணியமர்த்தும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies