தி.மு.க எம்.பி மீது கொலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் புது உத்தரவு
கடலூர் தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில், ...
கடலூர் தி.மு.க எம்.பி மீதான கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில், ...
தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் ...
மதுரையில் அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிகாரிகளுக்குச் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளது. ...
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்ககான உரிமைத்தை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் தனியார் ...
வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், தங்கள் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ...
தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவை ...
என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். துப்பாக்கி ...
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் மாதம் ...
போக்குவரத்துறை தொழிலாளர்களின் பணம் ரூ. ரூ.13,000 கோடி செலவு செய்துவிட்டனர் என சென்னை உயர் நீதிமன்றதில் தமிழக அரசு மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அரசு போக்குவரத்துக் ...
முரசொலி நிலம் தொடர்பான வழக்கில், பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 ...
நாடு முழுவதும், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் பிறநிதிகளைத் தேர்வு செய்ய ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு, தேர்தலில் போட்டியிடும் நபர்கள் வேட்பு மனு ...
செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளதாக நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ...
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. இது முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் ...
ஜனவரி 2-ம் தேதியான நாளை நடக்க உள்ள ஒரு வழக்கு, திமுக அமைச்சர்கள் சிலரை நடுக்கத்தில் தள்ளியுள்ளது. திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ...
திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூபாய் 1 இலட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் ...
கடந்த 2011 -ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் கல்யாண சுந்தரம். அவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த ...
பொங்கல் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்களை வங்கி கணக்கில் செலுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த 3,4 ஆம் தேதிகளில் ...
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு ...
அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் டிசம்பர் 21ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ...
எத்தனை கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது ...
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகளை திருப்பிச் செலுத்தும் அதே வேளையில், அலோபதி சிகிச்சைக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சையை நடத்துமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ...
பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies