chennai high court - Tamil Janam TV

Tag: chennai high court

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான விசாரணை துவக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில், விசாரணையை வரும் 28-ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ...

மது ஒழிப்பு பேரணி: சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனான ஸ்டாலின் போலீஸ்!

ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்விக் கணையைத் தொடுத்துள்ளது. ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்ததுவதற்குத் தமிழகத்தைச் ...

பாஜகவுக்கு தாமரை சின்னம் – மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ரமேஷ் என்பவருக்கு, அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்மன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

சட்ட விரோத பணபரிமாற்றற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத ...

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "திராவிட சித்தாந்தம் ...

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

தறிகெட்டுக் கிடக்கும் காவல்துறைக்குக் கடிவாளம் போட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். காக்கி சட்டை உங்கள் நண்பன் என்ற நிலைமாறி, காக்கிக்குள் மிருகம் ஒளிந்துள்ளது என்பதைச் காவல்துறையில் உள்ள ...

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம்!

ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டும், தேசத்திற்காகப் பாடுபட்ட மகான்கள் நினைவைப் போற்றும் வகையிலும், ஆண்டுதோறும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவது வழக்கம். ...

டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நவம்பர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் ...

புதிய திரைப்படங்களால் கேள்விக்குறியாகும் பொது அமைதி – என்னதான் தீர்வு?

தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, பொது அமைதியைக் கடைப்பிடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா ...

உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த விவகாரம்!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அக்டோபர் 22 ம்தேதி நடைபெறவுள்ள ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியளிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மூலமாக நீதிமன்ற ...

சிக்கலில் நடிகை ஜெயப்பிரதா? – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1990-களில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி ...

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி!

சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச ...

செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!- சென்னை உயர் நீதிமன்றம்.

மருத்துவ காரணங்களை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்துள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் ...

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் உத்தரவு என்ன?

கடந்த ஜூன் 14 -ம் தேதி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால், செந்தில் ...

ஆர்.எஸ்எஸ். பேரணிக்கு அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 35 இடங்களில் ஆர்.எஸ்எஸ். பேரணி நடத்தச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் வரும் 22 -ம் தேதி ...

நீதி மன்றங்களிலும் ஆடை கட்டுப்பாடு – முழு விவரம்

சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆண் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், மற்றும் பெண் வழக்கறிஞர்கள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என ஆடை கட்டுப்பாடு ...

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?!

உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்குவர உள்ளது. ...

பேறுகால விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத முடியாது!- சென்னை உயர் நீதிமன்றம்!

 பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி என்ற வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம் பணிக்காலமாக கருத முடியாது என உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், ...

அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!

அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ...

உதயநிதி மீதான வழக்கு : ஆதாரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீதான வழக்கு வரும் 11-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ...

ஜாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம்: உயர்நீதி மன்ற உத்தரவு – முழு விவரம்!

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், ...

வாச்சாத்தி வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெ.தாதம்பட்டி அருகே உள்ளது வாச்சாத்தி கிராம‌ம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சந்தன வீரப்பனுக்கு ஆதரவாக, மரங்களை வெட்டிக் கடத்துவதாகத் தமிழக வனத்துறையினர் ...

பத்ரி சேஷாத்ரி மீதான எப்ஐஆர் ரத்து – நீதிமன்றம் அதிரடி

பிரபல பதிப்பாளரும், எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக ரத்து ...

மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே சமரச தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி பேச்சு!

சமரச தீர்வு என்பது, மகாபாரதம், ராமாயணம் காலங்களிலேயே இருந்துள்ளது. சமரச முயற்சிகள் தோல்வி அடைந்ததால்தான், மகாபாரத மற்றும் ராமாயண போர்கள் நடைபெற்றன. எனவே, சமரசத் தீர்வு என்பது ...

Page 3 of 4 1 2 3 4