chennai high court - Tamil Janam TV

Tag: chennai high court

செந்தில் பாலாஜி வழக்கு – 900 பேர் குற்றவாளிகள் – போலீஸ் பகீர் தகவல்!

செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளதாக நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-ஆம் ...

முரசொலி வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி. இது முரசொலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகிறது. இந்த முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் ...

ஜனவரி 2- நடுக்கத்தில் திமுக அமைச்சர்கள் – என்ன காரணம் தெரியுமா?

ஜனவரி 2-ம் தேதியான நாளை நடக்க உள்ள ஒரு வழக்கு, திமுக அமைச்சர்கள் சிலரை நடுக்கத்தில் தள்ளியுள்ளது. திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ...

மன்சூர் அலிகானுக்கு ரூ. 1 இலட்சம் அபராதம் – நீதிபதி அதிரடி உத்தரவு!

திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூபாய் 1 இலட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் ...

பாஜக எம்.எல்.ஏ விடுதலை செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

கடந்த 2011 -ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் கல்யாண சுந்தரம். அவர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த ...

வெள்ள நிவாரணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே ; சென்னை உயர் நீதிமன்றம்!

பொங்கல் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட நிவாரணங்களை வங்கி கணக்கில் செலுத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. கடந்த 3,4 ஆம் தேதிகளில் ...

பொன்முடி குற்றவாளி : சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு ...

அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து! – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  மேலும் டிசம்பர் 21ம் தேதி அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி ஆஜராக உத்தரவிட்டுள்ளது. ...

எத்தனை கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது?

எத்தனை  கோவில்களில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது ...

தோனி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்குச் சிறை தண்டனை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

அலோபதி சிகிச்சைக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சையை நடத்துமாறு (IRDAI) ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சிகிச்சையின் போது ஏற்படும் செலவுகளை திருப்பிச் செலுத்தும் அதே வேளையில், அலோபதி சிகிச்சைக்கு இணையாக ஆயுஷ் சிகிச்சையை நடத்துமாறு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ...

பார்முலா 4 கார் பந்தயம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக கேள்வி!

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ...

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க  இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை ...

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவறு செய்பவர்கள் ...

குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும்!

ஒரே பாலின தம்பதிகளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில், குடும்பக் கூட்டணி பத்திரத்தை சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்க வேண்டும் என தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் கிராமத்தில் ...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகே கடைகள் கட்ட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் ...

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக பாஜக திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் ...

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான விசாரணை துவக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில், விசாரணையை வரும் 28-ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ...

மது ஒழிப்பு பேரணி: சென்னை உயர்நீதிமன்ற கண்டனத்திற்கு ஆனான ஸ்டாலின் போலீஸ்!

ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரிக் கேள்விக் கணையைத் தொடுத்துள்ளது. ராணிப்பேட்டையில் மது ஒழிப்பு பேரணி நடத்ததுவதற்குத் தமிழகத்தைச் ...

பாஜகவுக்கு தாமரை சின்னம் – மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

பாஜகவுக்கு தாமரை சின்னம் வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்த ரமேஷ் என்பவருக்கு, அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர்மன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு !

சட்ட விரோத பணபரிமாற்றற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத ...

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "திராவிட சித்தாந்தம் ...

Page 4 of 6 1 3 4 5 6