செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்!
Aug 23, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும்!

அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 11, 2023, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் செங்கோல் ஆதீன மடத்தின் நிர்வாகத்தை மடாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா, பெருங்குளம் கிராமத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்தின் 103வது மடாதிபதியான திருக்கைலாய பரம்பரை சிவபிரகாச தேசிக சத்தியஞான பண்டார சன்னதி சுவாமி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் செங்கோல் ஆதீன மடத்தின், 101வது மடாதிபதி நிர்வாகத்தின் போது, முறையான அனுமதியின்றி மடத்தின் சொத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 1960ஆம் ஆண்டு நிரவாகத்தின் உள்ளே நுழைந்த அறநிலையத்துறை மடத்தை நிரவகிக்க மடாதிபதிக்கு ஆலோசனை வழங்க குழுவை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

102வது மடாதிபாதி காலமான நிலையில் 103வது மடாதிபதியாக தாம் பொறுப்பேற்றதாகவும், எனவே மடத்தை நிர்வகிக்க அனுமதிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மடத்துக்கு மேலாளரை நியமிக்க வகை செய்த சட்டப்பிரிவை, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்துள்ளது; அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

மடத்தின் நடவடிக்கைகளை மடாதிபதியிடம் ஒப்படைக்க மறுத்து, ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு அதிகார வரம்பு இல்லை. கணக்கு, ஆவணங்களை பராமரிக்கும்படி, நிர்வாக அதிகாரிக்கு ஆணையர் உத்தரவு பிறப்பித்ததற்கும் அதிகார வரம்பு இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.

காலவரையறையின்றி நிர்வாக அதிகாரியை நியமிக்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை, நிர்வாக அதிகாரி நீடிப்பதில் நியாயம் இல்லை.. செங்கோல் ஆதீனத்தின் பொறுப்பை, 12 வாரங்களுக்குள் மடாதிபதியிடம் ஒப்படைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: chennai high court
Share
Tweet
SendShare
Previous Post

வாணியம்பாடி அருகே பயங்கர விபத்து – 5 பேர் பலி 40- க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றி!

Related News

குருவாயூர் கோயிலில் இன்று ஒரே நாளில் 437 ஜோடிகளுக்கு திருமணம்!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் அருகே விநாயகர் கோயில் இடிப்பு – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் மந்தமாக நடைபெறுகிறது – பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைத்து முதுநிலை கோயில்களிலும் செல்போன் பாதுகாப்பு கவுண்டர்கள் – அமைச்சர் ரமேஷ் தகவல்!

ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

வெளிநாட்டினருக்கு விசா வழங்க விதித்திருந்த தடையை நீக்கியது அமெரிக்க நீதிமன்றம்!

ஒடிசாவின் பாரதீப் துறைமுகம் அருகே பனாமா சரக்கு கப்பல் விபத்து – மீட்பு பணி தீவிரம்!

அசிம் முனீரிடம் குவியும் அதிகாரம் : முடியரசு ஆகும் பாகிஸ்தான் – இந்தியாவிற்கு சொல்லும் செய்தி என்ன? – சிறப்பு தொகுப்பு!

நிலத்திற்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் – வழக்கறிஞர் ரமேஷ் பிரபு குற்றச்சாட்டு!

கம்யூனிஸ்ட் கட்சியினரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டது மாவட்ட ஆட்சியருக்கே தெரியாது – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies