சென்னையில் பரவலாக மழை!
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு ஆர்.எஸ். எஸ். சேவா பாரதி மூலம் திருச்சியில் இருந்து ஒரு லாரி பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய ...
கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களில் யார் உயிரோடு இருப்பார்கள், யார் உயிரோடு இருக்கமாட்டார்கள் என யாருக்கும் தெரியாது. காரணம், ...
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு ...
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3 மற்றும் 4 -ம் தேதியில் பெருமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ...
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ...
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல ...
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி ...
சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூ. 6000 நிவாணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி ...
மிக்ஜாம் புயல் பாதிப்புக்களை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழுவினர், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி ...
மிக்ஜம் புயல் வெள்ளத்தால் அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அதனை மீண்டும் பெறுவதற்கான சிறப்பு முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 ...
அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் ...
மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்பு ...
சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிவாரணம் பொருள்கள் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் ...
சென்னையில் புயல் தாக்கிய 3 நாட்களில் 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. ...
சென்னையில் மழை நீர் வழிந்து ஓடுவதற்கு பதிலாக 4 ஆயிரம் கோடி ரூபாய் வழிந்து ஓடியதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய ...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல ...
மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் ...
பெருவெள்ளமும், மிக்ஜாம் புயலும் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி ...
டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும், வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. பிரதான சாலைகளில் ...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமுன் அகலவில்லை. சென்னை, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies