அன்று சென்னை - இன்று நெல்லை - திமுக அரசின் சறுக்கல்!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்று சென்னை – இன்று நெல்லை – திமுக அரசின் சறுக்கல்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2023, 05:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களில் யார் உயிரோடு இருப்பார்கள், யார் உயிரோடு இருக்கமாட்டார்கள் என யாருக்கும் தெரியாது. காரணம், சாலைகளில் வெள்ளம், வீடுகளுக்குள் வெள்ளம், அருகிலேயே அம்மா, அப்பா, மனைவி, மகன் யார் நின்றாலும் தெரியாது.

காரணம், எங்கும் மின்சாரம் கிடையாது. ஒரு பக்கம் பெருமழை மறுபக்கம் பயமுறுத்தும் பெரும்காற்று. இது அவர்கள் வாழ்வில் சந்திக்காத ஒரு பெரும் துயரம். ஆம், மிக்ஜாம் புயலின் தீவிரம் 4 மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டது.

அந்த துயரத்திற்குச் சற்றும் குறையாத வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் பெருமழை வெளுத்து வாங்கி வருகிறது. திரும்பிய திசை எல்லாம் வெள்ளம். வீடுகள், வாகனங்கள், கார், பைக், லாரி என எல்லாமே வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பார்ப்பவர்கள் கண்ணில் கண்ணீர் வரும் அளவு நிலைமை மோசமாகிவிட்டது.

திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், மழை பெய்த 2 முதல் 3 நாட்கள் வரை பாதிக்கப்பட்ட அரசின் நிவாரண உதவிகள், உடனே யாருக்கும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்கள் தங்குவதற்கு அதிக அளவு முகாம்களைத் தொடங்க வேண்டும் என்றும், அவர்களுக்குப் பால், குடிநீர், உணவு, உடை, போர்வை, அரிசி, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுடன் மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அலட்சியம் காட்டாமல், இந்த 5 மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு. என்ன செய்யப்போகிறது திமுக அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: DMKchennai raintamilnadu governmenttenkasi rainkumari rainnellai rain
Share
Tweet
SendShare
Previous Post

ISIS தொடர்பு: 4 மாநிலங்களில் 19 இடங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு!

Next Post

மக்களவையில் அமளி : டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட 33 எம்பிக்கள் இடைநீக்கம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies