ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 
Aug 12, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரூ. 6000 கிடைக்குமா? 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 12:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் ரூ. 6000 நிவாணத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.குடிநீர், உணவு கிடைக்காமல் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பிரிட்ஜ், வாஷிங் மெசின், டிவி, கட்டில், மெத்தை வெள்ளத்தில் மிதந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் நிலைமை ஓரளவு சீரடைந்து வந்தாலும், குடியிருப்பு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீரை அகற்ற போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

மேலும் பல பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டரேசன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

ஆனால் வெளியூரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பெரும்பாலான  ஹவுஸ் ஓனர்கள் கீழ்தளத்தில் உள்ள வீடுகளையே வாடகைக்கு விடுகின்றனர். முதல் தளத்தில் அவர்கள் தங்கிக்கொள்கின்றனர்.

சென்னை வெள்ளத்தின் போது அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டது கீழ் தளத்தில் வசிப்பவர்கள் தான். ஆனால் அவர்களுக்கு ரேசன் கார்டு இல்லாததால் நிவாரணத்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னையில் வசிக்கும் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா  என பல்வேறு ஊடகங்க்ள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,  ரேசன் கார்டு இல்லாதவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம் என்றும், வேறு ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கலாம் என  மழுப்பலாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்படாத பல ரேசன் அட்டை தாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசு, உண்மையாக பாதிக்கப்பட்ட ரேசன் கார்டு இல்லாதவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே  சென்னை வசிக்கும் ரேசன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக  விரிவான செய்திக்குறிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: tokenchennai rainration card6000 aidtamil nadu government
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய கல்வி நிறுவனங்களில் ஓ.பி.சி. பதவி உயா்வு: நாடாளுமன்றத்தில் விளக்கம்!

Next Post

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies