மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் – சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற ...
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற ...
சென்னை காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ...
சென்னையில் 23வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கத்தில் INDO CINE APPRECIATION FOUNDATION சார்பில் தமிழக அரசின் பங்களிப்புடன் 23வது சென்னை சர்வதேச திரைப்பட ...
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டிச் சென்னையில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ...
சென்னை பூந்தமல்லியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. சென்னை பூந்தமல்லியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் தனியார் ...
நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்குவதாக அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை ஒட்டி, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ...
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி, எழுத்தாளர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சின்மயா மிஷன் சென்னை ...
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் அனைத்து லாரி உரிமையாளர் சங்கம் நிர்வாகிகள் தலைமையில் ...
சென்னையில் மிருதங்கத்தின் இயக்கவியலை விளக்கும் வகையில் நான்கு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீனவாச சாஸ்திரி அரங்கத்தில் "மிருதங்கத்தில் உள்ள இயக்கவியலை" அறிந்து கொள்ளும் ...
ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் பெல்ஜியமை வென்று இந்திய அணி அரையிறுதிக்குள் சென்றது. நவம்பர் 28-ம் தேதி தமிழகத்தில் தொடங்கிய ஹாக்கி ஜூனியர் ...
சென்னை வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பாதியில் நின்றதால் மக்கள் பரிதவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சென்னை வொண்டர்லா பொழுது போக்கு ...
இடைவிடாது பெய்த மழை காரணமாகச் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் சாலையில் மழைநீர் தேங்கியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை ...
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான ...
மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் ...
சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னையை ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கத்தினர் லட்சக்கணக்கில் மதிப்புடைய திருக்குடைகளை கடந்த 21 ஆண்டுகளாக காணிக்கையாக வழங்கி வருகின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ...
சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை பெருநகர் ...
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மெளலி ...
சென்னையில் தொழிலபதிர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சென்னையில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிர்மல்குமார், சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் கலைச்செல்வனின் வீடு ...
சென்னை கோயம்பேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் கலவை லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து தி.நகருக்கு சிமெண்ட் ...
சென்னை மாவட்டத்தில் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ...
சென்னையில் அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள், ஓட்டுநர் மற்றும் செய்தியாளரை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, தாம்பரத்திலிருந்து மேடவாக்கத்தை ...
முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நிர்வாகி நாராயணன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies