Chennai - Tamil Janam TV

Tag: Chennai

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நிர்வாகி நாராயணன் ...

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமைச் சின்னம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல அசாம் பாடலாசிரியா் பூபன் ஹசாரிகா நூற்றாண்டு விழா சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா ...

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சென்னை சேலையூரில் ஒரே இரவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை அடுத்த சேலையூர், மாடம்பாக்கம் பகுதியில் ஒரே இரவில் தபால் ...

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் மடிக்கணினியை திருடிய நபரை, பல் மருத்துவரும், நடிகையுமான ஷல்பா நிகர் தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். சென்னை நுங்கம்பாக்கம் அருகே உள்ள தனியார் ...

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

14ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பைக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை போட்டி வரும் 28ஆம் ...

சென்னையில் பஞ்சாப் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பஞ்சாப் இன்வெஸ்ட் என்ற பெயரில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில வர்த்தகத்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா கலந்து ...

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை வஞ்சிக்கின்ற சாடிஸ்ட் அரசாக திமுக அரசு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத ...

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

சென்னை அடையாறில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞரை பெண் தூய்மைப் பணியாளர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த பெண் ...

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

சென்னையில் 4 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை சீனியர் ஆடிட்டர் கையாடல் செய்து தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது. அண்ணா நகரில் வசித்து வந்த மத்திய ...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் – ஆக்கிரமிப்பு பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலை சுற்றி நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்களை நிறுத்த வசதியில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை!

சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணிக்கும், நொச்சிக்குப்பம் ...

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வெளியூர்களில் இருந்து மினி சரக்கு லாரியில் இறால் கழிவுகள் கொண்டுவரப்பட்டு ...

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சென்னை தி.நகரில் நடைபெற்ற குருநானக் தேவ் பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். குருநானக் தேவ் பிரகாஷின் 556வது பிறந்த நாளையொட்டி ...

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழக தொண்டர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி தொண்டர்களின் பாதுகாப்பிற்காக தவெக தொண்டர் அணி ...

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் IT விங் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரையும் ...

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தைக் கூட்டாத ஸ்டாலின்  தற்போது மட்டும் SIR பற்றிய கூட்டத்தை நடத்துவது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு ...

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு, ஆந்திரா ...

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

சென்னை கோயம்பேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த ஞானவேல், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தி.நகரில் ...

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

சென்னை அம்பத்தூர் அருகே பாதையை மறித்து கட்டப்பட்ட மயான சுற்றுச்சுவரை இடிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரகடம் மயானத்தை 200 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் ...

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை – 4 பேர் கும்பல் வெறிச்செயல்!

சென்னை அசோக் நகரில் பெண்ணுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த நபரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ...

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் ...

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத் தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார். SIR விவகாரம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை ...

இந்திய இறையாண்மைக்கு எதிராக பிபிசி கட்டுரை – பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார்!

பிபிசி தமிழ் வலைதளத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கட்டுரை வெளியிடப்பட்டதாக கூறி தமிழக பாஜக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 23 ஆம் ...

Page 11 of 46 1 10 11 12 46