கேரம் போட்டியில் சாதித்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் – சிறப்பு தொகுப்பு!
தனது தந்தையின் பயிற்சியால் கேரம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஸிமா. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான ...
தனது தந்தையின் பயிற்சியால் கேரம் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னை புது வண்ணாரபேட்டையைச் சேர்ந்த 17 வயதான காஸிமா. உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான ...
சென்னை அருகே வீடுகளை அகற்ற முயன்ற வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை துரைப்பாக்கம் மகாலட்சுமி நகரில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நில ...
சென்னையில் வேளச்சேரி ஏரியை சுற்றியுள்ள வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்து நூறு அடி சாலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சென்னையின் பிரதான ஏரியான ...
சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில் அரசு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். செங்குன்றத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்றில், நள்ளிரவில் உள்ளே நுழைந்த ...
நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்த்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக நாம் தமிழர் ...
நாட்டில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் வலியுறுத்தினார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை ...
சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியால், மாணவிகள் சிரமத்தை சந்தித்த அவலம் அரங்கேறியுள்ளது.; சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா ...
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தெலுங்கு மக்கள் ...
சென்னையில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் சிக்கி அறுத்ததில், படுகாயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் ...
வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை மதுரவாயலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ...
சென்னையில் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்து மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்து வந்த ஐடி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதை பொருட்கள் ...
சென்னை திருவல்லிக்கேணியில் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே ...
தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ...
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாம் நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில், துடியலூர் அருகே ...
சிறுபான்மையினராக இருக்கும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் ...
சென்னை கண்ணகி நகரில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட நிலையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியதாஸ் - ...
சென்னை கொடுங்கையூரில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வட மாநிலத்தை சேர்ந்த நபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் பகுதியில் ...
காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை வடபழனியில் ...
சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் ...
மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், மக்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். ...
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையரக அலுவலகத்தில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ...
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை, ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ...
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies