Chennai - Tamil Janam TV

Tag: Chennai

அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச ...

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் சந்திப்பு!

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. ...

சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரவுடி அலெக்ஸ். இவரை கடந்த 2021-ல் ...

புத்தாண்டு வாழ்த்து கூறும் போது தகராறு – சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை!

சென்னை காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து கூறியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்த குமரேசன் என்பவர், ...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு! : குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

11 அடுக்குகளை கொண்ட நிர்வாகத்துறை புதிய கட்டடம் திறப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 11 மாடிகளை கொண்ட நிர்வாகத் துறைக்கான புதிய கட்டடத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகத்துறைக்கு ...

வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டம் – ராஜ் பவனில் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை ராஜ் பவனில் வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டத்தை ஆளுநர் ஆர்.என்-ரவி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ராஜ் பவன் குடும்பத்தினருடன் ...

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் – தடையை மீறி தேமுகவினர் பேரணி!

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி சென்றனர். மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ...

அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடத்த அனுமதி மறுத்ததால் போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறைந்த தேமுதிக நிறுவன ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகளை இணைக்க இலக்கு – அண்ணாமலை உறுதி!

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவா ? டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி ...

சென்னை அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் – போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – அண்ணாமலை கண்டனம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "சென்னை அண்ணா ...

குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் சாலை மேடு பள்ளத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் ...

இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? – சிறப்பு தொகுப்பு!

சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் ...

இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வரும் பிரதமர் மோடி அரசு – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம்!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளை ...

திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் – சசிகலா பேட்டி!

திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான்  ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சை ...

சென்னை டிபி சத்திரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நாகேந்திரன், வினோத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து ...

உலக தியான தினம் – ஐநாவில் தியானம் மேற்கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

உலக தியான தினத்தை ஒட்டி வாழும் கலை நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஐநாவில் இன்று தியானம் மேற்கொள்கிறார். இன்றைய தினம் உலக தியான தினம் ...

சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் – 5 பேர் படுகாயம்!

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா ...

Page 12 of 29 1 11 12 13 29