Chennai - Tamil Janam TV
Jul 5, 2024, 08:12 pm IST

Tag: Chennai

சென்னையில் மாநில அளவிலான செஸ் போட்டி!

மிக்ஜாம் புயல், பெரும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட மாநில அளவிலான செஸ் போட்டி, சென்னை சிட்லப்பாக்கத்தில் நாளை மறுநாள், அதாவது டிச.17 -ம் தேதி நடைபெறுகிறது சென்னை தாம்பரத்தில் ...

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு ...

போலீசாரிடம் சிக்கிய இளம் ரவுடிகள்!

சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ...

பள்ளிக்கரணைக்கு  பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!

பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட  பறவைகள் வந்துள்ளன. சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ...

அடுத்த 6 நாட்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் மிக்ஜாம் ...

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக கடந்த 4 – ம் தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்பு ...

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிக்ஜாம் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. ...

ஸ்ரீசுந்தர ஜோதிஜியின் மறைவு : ஏராளமானோர் அஞ்சலி!

ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக் ஸ்ரீசுந்தர ஜோதிஜியின் இறுதி யாத்திரை இன்று, 11-ம் தேதி திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரக்-ஆகத் திகழ்ந்தவர் ஸ்ரீசுந்தர ஜோதிஜி. இவர் ...

ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருள்கள் வழங்கிய இந்திய ராணுவம்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய ராணுவம் நிவாரணம் பொருள்கள் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் ...

புயல் தாக்கிய 3 நாட்களில் 3500 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

சென்னையில் புயல் தாக்கிய 3 நாட்களில் 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. ...

தனியார் பள்ளிகள் திறக்க தடை – தமிழக அரசு புதிய உத்தரவு!

டிசம்பர் 9 -ம் தேதி தனியார் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. சென்னையில் பெருமழையும், வெள்ளமும் சாலைகளையும்,  வீடுகளையும், பொதுமக்களையும் புரட்டிப்போட்டுள்ளது. பிரதான சாலைகளில் ...

அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் : புழல் சிறையில் மீண்டும் அடைப்பு!

உடல் நலக்குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் ...

வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை தேவை : இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தல்!

சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன்  வலியுறுத்தியுள்ளார். மிக்ஜாம் புயல் ...

சென்னை வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் ராஜ்நாத்சிங்!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமுன் அகலவில்லை. சென்னை, ...

பார்முலா 4 கார் பந்தயம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக கேள்வி!

பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் ...

பூங்கா பராமரிப்பு ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் – மெட்ரோ இரயில்வே அறிவிப்பு!

சென்னை செனாய் நகர், திரு.வி.கா பூங்கா பராமரிப்புப் பணிக்காக ரூ.4.59 கோடிக்கு ஒப்பந்தம் - சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை ...

பார்முலா 4 கார் பந்தயம் – தலையை சுற்ற வைக்கும் டிக்கெட் விலை!

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையில் வரும் டிசம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற ...

சென்னை டூ திருச்சி: இரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு

சென்னை எழும்பூர் - திருச்சி வழித்தடத்தில் இரயில்களின் வேகத்தை 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ...

பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் தற்போது, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆனால், பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளது தற்போது ...

சென்னை கொரட்டூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

சென்னையில் இன்று 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் ...

சென்னை மணலியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

சென்னை மணலியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் ...

சென்னையில் 3 பேர் கைது – என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி – என்ன காரணம்?

சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள 3 பேரைக் கைது ...

சென்னையில் 58 மின்சார இரயில்கள் இரத்து – காரணம் என்ன

சென்னை சென்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் இரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று 8 மின்சார இரயில்களும், நாளை 58 இரயில்களும் ...

கனமழை: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்திற்கு ...

Page 6 of 7 1 5 6 7