Chennai - Tamil Janam TV

Tag: Chennai

மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெலிவரி ஊழியர் கைது!

சென்னை மடிப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸெப்டோ டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டார். குபேரன் நகர் பகுதியை சேர்ந்த பெண் ஐடி ...

பொய்யான வாக்குறுதிகள் அளித்த திமுக – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ...

மெட்ரோ ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விவகாரம் – எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ. 1 கோடி அபராதம்!

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ வழித்தட பணித்தளத்தில் ராட்சத கர்டர் விழுந்து இளைஞர் உயிரிழந்த விபத்தில், எல் அண்ட் டி நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு கோடி ...

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா!

சென்னையில் ஆப்ரேஷன் சிந்தூரில் வெற்றி பெற்ற இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை படைப்பாளர் சங்கமம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஆண்டு தோறும் ...

12-ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாடு : இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா!

12ஆவது உலக தமிழ் பொருளாதார மாநாட்டின் இணையதளம் மற்றும் சிற்றேடு வெளியீட்டு விழா நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர், வி.ஐ.டி. வேந்தர் ...

மதிமுக அலுவலகம் மீது மர்ம நபர் தாக்குதல்!

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சீருடையில் புகுந்த நபர், அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்டார். பாம்பு பிடிக்க வந்ததாகக் கூறி மதிமுக அலுவலகத்தில் ...

சென்னை அண்ணா நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை அண்ணா நகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காகச் சிறப்பு ...

ராமாபுரம் அருகே மெட்ரோ இணைப்பு பாலம் விபத்தில் இளைஞர் பலி – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் ...

திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் – பற்றி எரிந்த குடிசை வீடு!

சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழுதடைந்த மின்கம்பம் குடிசை வீட்டின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்களின் ...

சென்னை பெருங்குடியில் ஊழியர்களுக்கு கார் பரிசளித்த தனியார் நிறுவனம்!

சென்னை பெருங்குடி பகுதி தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு அதன் நிறுவனர் கார் பரிசளித்து கவுரவித்துள்ளார். பெருங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ...

ராமாபுரம் அருகே மெட்ரோ ராட்சத தூண்கள் சரிந்த விபத்து – ஒருவர் பலி!

சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானத்தின்போது ராட்சத தூண்கள் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி ...

சென்னை திருமங்கலத்தில் வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்!

நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் உள்ளே சென்று வெளி வரும் வகையில் சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை ...

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் – சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் மாவட்டம் ‎ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த நகை கடை உரிமையாளர் கனிஷ் என்பவர், தனது ...

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சென்னையில் கட்டடக் கழிவுகளைச் சாலையில் கொட்டினாலும், கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – சென்னையில் இன்று தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக சென்னையில்  தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்தும் சொல்லரங்கம் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத ...

சென்னையில் மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் பலி!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மின்சாரம் தாக்கி இன்சூரன்ஸ் நிறுவன பணியாளர் உயிரிழந்தார். கோவையை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பணியாளரான பிரகாஷ்ராஜ் என்பவர் சென்னையில் உள்ள ...

திருவல்லிக்கேணி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் கார் மோதி உயிரிழப்பு!

சென்னை திருவல்லிக்கேணி அருகே சாலையை கடக்க முயன்றபோது சொகுசு கார் மோதியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி அருகே இரவு வாலாஜா சாலையை ...

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்கள்!

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநரை ராட்வீலர் நாய்கள் கடித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் ...

பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரதான அடித்தளமாக பூத் கமிட்டி இருப்பதால், அதனை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு, எடப்பாடி பழனிசாமி ...

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு!

சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், ...

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிக்கிம், கோவா மாநிலங்கள் உருவான தினவிழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ...

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

டாஸ்மாக் வழக்கில் விடுமுறைக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியில் ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் ...

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சரை முற்றுகையிட்ட தற்காலிக ஊழியர்கள்!

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சரை முற்றுகையிட்டு பல்கலைக் கழக தற்காலிக ஊழியர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2001-ம் ...

Page 6 of 34 1 5 6 7 34