திருச்சி திமுக மாநாட்டில் மாரடைப்பால் இருவர் உயிரிழப்பு!
திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் ...
திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் ...
போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் மக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் ...
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக நிகழ்ச்சிக்கு கட்சியினரை அழைத்து வர, விதிகளை மீறி பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால், போதிய பேருந்துகளின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ...
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு தானும் ரசிகன் தான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற தாய் கழகத்திற்கு திரும்பும் ...
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் கோயிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் காரைக்குடியில் உள்ள கொப்புடை அம்மன் கோயிலிலும் அவர் ...
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கைத் ...
காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், பாடை கட்டி, ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
மகளிர் உரிமைத் தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மகளிருக்கு ...
தோழமையில், மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி ...
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் ...
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்குமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே ...
வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அருப்புக் ...
திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்துடன் தேர்தலை சந்திக்கிறார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்கும் பணி 60 சதவீதமே முடிந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக திறந்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
தேர்தல் நேரத்தில் தொடர் நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை ...
முதலமைச்சர் ஸ்டாலின் தந்தை, மறைந்த கருணாநிதி கொண்டு வந்த அரசாணை எண் 354 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசு மருத்துவர்கள் நான்கரை ஆண்டுகளாக ...
சென்னையில் நடந்த கைத்தறி துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அமைச்சர் காந்தியை, முதலமைச்சர் ஸ்டாலின் கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் கைத்தறி துறை ...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெறும் "உலகளாவிய சுற்றுலா" உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 22 ஆயிரத்து 794 கோடி ரூபாய் ...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி ...
பிப்ரவரி 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20ம் தேதி தொடங்கியது. அனைத்து விவாதங்களும் ...
உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கியுள்ள மடிக்கணினிகள் சமூக வலைதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி அரசு ...
ஆண்டின் தொடக்கத்தில் பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், நூற்றாண்டு கால ...
சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1970ஆம் ஆண்டுகளில் சென்னையில் இயங்கி வந்த டபுள் டக்கர் பேருந்துகள், சென்னையின் அடையாளமாகவே திகழ்ந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies