சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்
சட்டம் - ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ...
சட்டம் - ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ...
மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நாளொரு ...
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை எனவும், திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் வதந்தி எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
முதலமைச்சரிடம் நலம் விசாரித்ததற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை அபிராமபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைலாபுரம் தோட்டமே பாமக ...
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தலில் ...
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், குணமடைந்து வீடு திரும்பினார். சென்னையில் கடந்த 21 ஆம் தேதி காலை முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கம் போல நடைபயிற்சி மேற்கொண்டார். ...
பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கான 2 ஆயிரத்து ...
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் அப்பல்லோ மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் ...
பாஜகவை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உரையாற்றிய அவர், திமுக கூட்டணி வைத்தால் ...
பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4 வருடங்களுக்கு மக்களின் ஞாபகம் வந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர்,அதிமுக வலியுறுத்ததால் தான் ...
திருமலா பால் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜனால் சட்டவிரோதமாக விசாரிக்கப்பட்டு வந்த திருமலா நிறுவனத்தின் மேலாளர் நவீன் தற்கொலை ...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ...
முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணியை நம்பி இருப்பதாகவும், ஆனால் அதிமுக மக்களை நம்பி இருப்பதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு, மக்களை காப்போம், ...
இந்தி மொழியை சிவசேனா எதிர்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, அக்கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழி ...
சென்னை நுங்கம்பாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ...
மத்திய அரசின் திட்டங்களை தங்களுடையதாக ஸ்டிக்கர் ஒட்டி பழகிப்போனவர் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை ...
மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலமைச்சர் ...
தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள ...
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. ...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைவதற்கு முன்பே அவசர அவசரமாக திறக்கப்பட்டு, இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி ...
மதுரையில் மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்காமல் மேயர் புறக்கணித்தது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த 2009ஆம் ...
பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...
தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies