coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீஸ் சோதனை!

கோவையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என, போலீசார் சோதனை நடத்தினர். கோவையில் உள்ள பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர் உள்ளிட்ட ...

வேளாண் துறையின் மீது நேசம் கொண்ட பாப்பம்மாள் மறைவு வேதனை அளிக்கிறது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

வேளாண் துறையின் மீது நேசம் கொண்ட பாப்பம்மாள் மறைவு வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "கோவை மாவட்டம் ...

இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாப்பம்மாள் – அண்ணாமலை புகழாரம்!

இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாப்பம்மாள் என தமிழக பாஜக மாநிலம் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "வேளாண் துறையில் ...

தொண்டாமுத்தூர் அருகே பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆடினார். கொங்கு மண்ணின் பாரம்பரிய கலையான கும்மி ஆட்டத்தில், தமிழ் மண் ...

கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துபபாக்கிச்சூடு – மருத்துவமனையில் அனுமதி!

கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் கால்களில் சுட்டுப்பிடித்தனர். நாகர்கோயிலை சேர்ந்த ஆல்வின் என்பவர் குற்றவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.  ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் மக்களுக்கான திட்டம் – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கான திட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒரே ...

அன்னூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயற்சி!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நடைபெற்ற திமுக கூட்டத்தில் பத்திரிகையாளரை திமுக நிர்வாகிகள் தாக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது. கோவில்பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு ...

ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எளிமையாக்க முயற்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டில் MSME தொழில்களுக்கு 7 அம்சங்களை அறிவித்துள்ளதாகவும், அதை செயல்படுத்துவதில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...

மேட்டுப்பாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொன்விழா நகர் பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா ...

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்கள் – ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தரமற்ற குழாய்களை பயன்படுத்தியதால் ஒரே மாதத்தில் உடைப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் அருகே அல்லிக்குளம் ...

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ...

கோவையில் என்ஐஏ அலுவலகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

ஊடகங்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவைகளை நெறிமுறைப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்படும்" என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தனியார் அறக்கட்டளை சார்பில், ...

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் காவல்துறை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் ...

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!

கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்க ஏதுவாக, சகதிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் ...

விநாயகர் சதுர்த்தி – மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் வழிபாடு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் உள்ள மத்திய அமைச்சர் எல்.முருகனின் முகாம் அலுவலகத்தில் விநாயகர் வழிபாடு நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி தின விழாவை கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ...

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று பெறுவோம் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உறுதி!

விநாயகர் சிலை வைத்து வழிபடும் உரிமையை நீதிமன்றம் சென்று சட்டப்படி பெறுவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ...

அரசுப்பள்ளி மாணவிகளை விமானத்தில் அழைத்து சென்ற ஊராட்சி தலைவர்!

கோவை மாவட்டம், சிக்காரம்பாளையம்  அரசுப்பள்ளி மாணவிகளை ஊராட்சி தலைவர் தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்காரம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ...

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் ...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் – கோவையில் தனியார் உணவகம் சார்பில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டி!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோவையில் தனியார் உணவகம் சார்பில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ...

கோவை அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கு கடந்த 14-ம் ...

நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு!

கோவை மாவட்டத்தின் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதி மொழிக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக சட்டப்பேரவை அரசு உறுதி மொழிக் குழுவினர், கோவை ...

பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு ...

கடந்த ஆண்டில் தமிழக ரயில் சேவைக்காக ரூ.6000 கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!

மேட்டுப்பாளையம் தூத்துக்குடி வாரந்திர ரயில் சேவை மக்கள் பயன்பாட்டினை பொறுத்து நிரந்தரமாக்கப்படும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ...

பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து 4வது நாளாக பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை ...

Page 1 of 2 1 2