coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

ராமர் குறித்து அவதூறு – கவிஞர் வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் புகார்!

கவிஞர் வைரமுத்துவை குண்டர் சட்டத்தில் அடைக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை, சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சென்னையில் நடைபெற்ற கம்பன் விருது வழங்கும் ...

வால்பாறை அருகே நியாய விலைக் கடையை சேதப்படுத்திய காட்டு யானை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை, நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. கருமலை எஸ்டேட் பகுதியில் நுழைந்த காட்டு யானை ஒன்று, அங்கிருந்த ...

கோவை அருகே ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு!

கோவை அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அன்னூர் அடுத்த நல்லகவுன்டம்பாளையம் பகுதியில் பிரபஞ்ச அமைதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற ...

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம் நிகழ்ந்தது. ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை ...

ஆழியார் வால்பாறை மலைப் பாதை காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டும் – சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த ஆழியார் வால்பாறை மலைப் பாதையில் உள்ள காட்சி முனையத்தை மேம்படுத்த வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆழியார் வால்பாறை மலைப் ...

பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் – போக்குவரத்து பாதிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 151 ...

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் தமிழரசி என்பவர் கணவரை ...

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் காவல்துறை அதிகாரியை சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றதாக எழுந்த சர்ச்சையில், கோயில் பணியாளர்கள் இருவரை பணியிடை நீக்கம் ...

கோவை சோமனூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா!

கோவை மாவட்டம் சோமனூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. சோமனூரில் உள்ள செல்வ விநாயகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு சாம்சங் பம்ப் நிறுவனத்தின் நிர்வாக ...

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!

கோவை மாவட்டம் வால்பாறை கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை, சின்னகல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கூழாங்கல் ஆற்றில் ...

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் – சைலேந்திரபாபு

செல்போன் மற்றும் சமூக வலைதள பழக்கங்களில் இருந்து வெளியேறினால் மட்டுமே, மாணவர்களால் போட்டி தேர்வுகளில் சாதிக்க முடியும் என, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, இரு கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இயந்திர படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், ...

ஈ.வெ.ரா. பெயரில் கட்டப்பட்டு வரும் நூலக நுழைவு வாயிலில் திருஷ்டி படம்!

கோவை காந்திபுரத்தில் ஈ.வெ.ரா. பெயரில், தமிழக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் நுழைவு வாயிலில் பெரிய கண் திருஷ்டி படம் வைக்கப்பட்டிருப்பது ...

கோவையில் நடைபெற்ற “பாரதி யார்? ஓர் புதிய பாதை” கலை நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற "பாரதி யார் ? ஓர் புதிய பாதை !"  என்ற கலை நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் ...

கோவை அருகே மதுபானத்தை குடிக்கச் சொல்லி மாணவர்களை தாக்கிய போதை இளைஞர்கள்!

கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லி போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் ...

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

கோவையில் காரில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து, காவல்துறையினர் சரமாரியாக தாக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் ...

இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை  மாயா ராஜேஷ்வரன் ரேவதிக்கு தமிழக பாஜக ...

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை – இபிஎஸ் உறுதி!

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் ...

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...

கோவையில் சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோவை எருக்கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. ஆல்டோ ரக கார் ஒன்று கோவை எருக்கம்பெனி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது ...

கோவை BSF வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்!

கோவை கிட்டாம்பாளையம் BSF முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் சூலூர் அருகே ...

கோவையில் பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து – தீப்பற்றி எரிந்து சேதம்!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார பேருந்து, ...

கோவை அருேக ஈக்கள் தொல்லையால் கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை அருேக ஈக்கள் தொல்லை காரணமான கோழிப்பண்ணையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பச்சார்பாளையத்தில் இயங்கி வரும் கோழி பண்ணையில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து ...

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் – தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!

ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...

Page 1 of 7 1 2 7