கோவையில் மனைவியை கொலை செய்து WhatsApp status வைத்த கணவர்!
Apr 19, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் மனைவியை கொலை செய்து WhatsApp status வைத்த கணவர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உறவினருடன் தகாத உறவில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு அதனை வாட்ஸ் அப்-பில் பதிவேற்றம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை தருவை பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீ பிரியா பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது, பாலமுருகனின் உறவினர் இசக்கி ராஜாவுக்கும், ஸ்ரீ பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இருக்கும் புகைப்படத்தை இசக்கி ராஜா தனது வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வைத்ததை கண்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

பின்னர், சடலத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது வாட்ஸ் அப்-பில் ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பாலமுருகனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: coimbatoreWhatsApp statushusband killed wifeNellai DaruvaiSri Priya
ShareTweetSendShare
Previous Post

S.I.R விண்ணப்பங்களை பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு!

Next Post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

Related News

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies